“புகையிலை பாவனையை நாட்டிலிருந்து இல்லாதொழிப்போம்”
புகைத்தல் பாவனையை தடுப்பதை இலக்காக கொண்ட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி தெரிவித்தார். மக்களின் சுகாதார நிலையைப் பாதுகாப்பதே முதற்கட்ட நோக்காகும். புகைத்தலை மேற்கொள்ளும் நபர்கள் ...