தாய்லாந்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பபுக் சூறாவளியினால் அச்சுறுத்தல்
தாய்லாந்தை பாதித்துள்ள பபுக் சூறாவளி காரணமாக பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்திலிருந்து வெளியேறியுள்ளனர். தற்போது அங்கு பலத்த மழையுடன் கூடிய காற்று வீசுவதாக அறிவிக்கப்படுகின்றது. இச்சூறாவளி காரணமாக ...