சட்டவிரோதமாக இயங்கிவந்த தேயிலை தொழிற்சாலையொன்று முற்றுகை
சட்டவிரோதமாக இயங்கிவந்த தேயிலை தொழிற்சாலையொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. ரக்வானை பிரதேசத்தில் இந்த தேயிலை தொழிற்சாலை நடத்திச்செல்லப்பட்டுள்ளது. தேயிலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் இணைந்து ...