Tag: Tea

சட்டவிரோதமாக இயங்கிவந்த தேயிலை தொழிற்சாலையொன்று முற்றுகை

சட்டவிரோதமாக இயங்கிவந்த தேயிலை தொழிற்சாலையொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. ரக்வானை பிரதேசத்தில் இந்த தேயிலை தொழிற்சாலை நடத்திச்செல்லப்பட்டுள்ளது. தேயிலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் இணைந்து ...

கிராமிய தேயிலை உற்பத்தியை அதிகரிக்க திட்டம்

கிராமிய தேயிலை உற்பத்தியை அதிகரிக்க திட்டம்

கிராமிய தேயிலை உற்பத்தியை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட திட்டத்தின் மூலம் ஒரு ஏக்கரில் தற்போது பெறப்படும் 400 கிலோ கிராம் கொழுந்து, 900 கிலோ கிராம் முதல் ஆயிரம் ...

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் புதிதாக பேச்சுவார்த்தை

தேயிலை இறக்குமதி மற்றும் மீள் ஏற்றுமதி முற்றாக தடை

இலங்கை வெளிநாடுகளில் இருந்து தேயிலை இறக்குமதி மற்றும் மீள் ஏற்றுமதி செய்வதினை முற்றாக தடைவிதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேயிலை உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் தேயிலை உற்பத்தியாளர்களை வலுப்படுத்துவது ...

தேயிலை கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய வேலைத்திட்டங்கள்

தேயிலை கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய விரிவான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மூடப்பட்டுள்ள தேயிலை தொழிற்சாலைகளை மீள ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஒருசில ...

தேயிலை உற்பத்தி துறையை அபிவிருத்தி செய்வதற்கென விரிவான வேலைத்திட்டம்

தேயிலை உற்பத்தி துறையை அபிவிருத்தி செய்வதற்கென விரிவான வேலைத்திட்டம்

தேயிலை உற்பத்தி துறையை அபிவிருத்தி செய்வதற்கென விரிவான வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதே இதன் நோக்கமாகும். இதன் ஊடாக உற்பத்தியை ...

674 கிலோகிராம் கழிவு தேயிலையுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

674 கிலோகிராம் கழிவு தேயிலையுடன் சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பேலியகொடை குற்றப்புலனாய்வு பிரிவினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். வேனொன்றிலிருந்து குறித்த கழிவு தேயிலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபர்களை ...

4 ஆயிரத்து 475 கிலோ கிராம் கழிவுத்தேயிலையுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது

நுவரெலியாவில் 4 ஆயிரத்து 475 கிலோ கிராம் கழிவுத்தேயிலையுடன் சந்தேக நபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா அண்டர்பேங்க் பகுதியில் வைத்து ஆயிரத்து 600 கிலோ கிராம் கழிவுத்தேயிலை ...

தேயிலை தொழிற்துறையினை நவீனமயப்படுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு ஒத்துழைப்பு

தேயிலை தொழிற்துறையினை நவீனமயப்படுத்துவதற்கு இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. தேயிலை தொழிற் துறையுடன் தொடர்புட்ட தயாரிப்புக்களை மேம்படுத்துவதற்கு இவ்வாறு ஒத்துழைப்பு வழங்கப்படுமென ஆசிய ...

கழிவுத் தேயிலை தொகையுடன் இருவர் கைது

கழிவுத் தேயிலை தொகையுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தலவாக்கலை பிரதேசத்திலுள்ள வர்த்தகநிலையமொன்றில் வைத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் கைதுசெய்யப்பட்ட குறித்த ...

6 ஆயிரத்து 480 கிலோ கிராம் கழிவுத்தேயிலையுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது

6 ஆயிரத்து 480 கிலோ கிராம் கழிவுத்தேயிலையுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது

6 ஆயிரத்து 480 கிலோ கிராம் கழிவுத்தேயிலையுடன் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நிட்டம்புவ பிரதேசத்தில் லொறியொன்றை நிறுத்தி, சோதனைக்குட்படுத்தியபோதே சந்தேக நபர்கள் கைதானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...