Tag: tamilnews

கொரோனா தாக்கம் : சர்வதேச ரீதியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 இலட்சத்தைக் கடந்துள்ளது

சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 2 ஆயிரத்து 170 ஆக அதிகரித்துள்ளது. 69 இலட்சத்து 76 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ...

பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நபர் ஒருவர் உயிரிழப்பு…

பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நபர் ஒருவர் மினுவாங்கொடை பகுதியில் உயிரிழந்துள்ளார். சந்தேக நபர் குறித்த பகுதியில் தலைமறைவாகியுள்ளமை தொடர்பில் பேலியகொடை குற்றத்தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதற்கமைய ...

லெபனானில் ஆர்பாட்டங்கள் உக்கிரம்

லெபனானில் ஆர்பாட்டங்கள் உக்கிரம்

லெபனானில் ஆர்பாட்டங்கள் உக்கரமடைந்துள்ளன. 3 மாதகாலமாக அந்நாட்டில் ஆர்பாட்டங்கள் இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பொருளாதார மாற்றம் மற்றும் மோசடிகளை நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை ...

மன்னாரில் 57 பேர் சுயதனிமைப்படுத்தலில்

மன்னாரில் 57 பேர் சுயதனிமைப்படுத்தலில்

மன்னாரில் 57 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பேசாலை மற்றும் வங்காலைப்பாடு ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரோய் பீரிஸ் ...

நீராட சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி..!!

நீர் விழ்ச்சியில் நீராட சென்ற 7 வயது சிறுவன் உயிரிழப்பு…

மொனராகலை - படல்கும்பர பகுதியில் நீர் வீழ்ச்சியில் நீராட சென்ற 7 வயது சிறுவன் ஒருவன் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று மாலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்ப ...

நேற்றைய தினத்தில் மாத்திரம் 1,243 பி.சி.ஆர் சோதனைகள்

கொரோனா தொற்றினை கண்டறிவதற்காக நேற்று மாத்திரம் நாட்டில் மொத்தமாக 1,243 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. 2020 பெப்ரவரி 18ம் திகதி முதல் இதுவரை நாட்டில் மொத்தமாக 75 ...

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,814 ஆக அதிகரிப்பு

நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,814 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 13 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் ...

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்…. நாட்டின் பல பகுதிகளில் மழை

வங்காள விரிகுடாவை அண்டிய பகுதிகளில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக அடுத்து வரும் சில தினங்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யலாமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. (நாட்டின் ...

கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்கள் கைது

கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்கள் அரச புலனாய்வு துறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். (அண்மையில் தமிழகத்தின் கோயம்புத்தூர் அகதிகள் முகாமிலிருந்து 37 வயதுடைய தகப்பன் ...

Update : நாட்டில் COVID19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,810 ஆக உயர்வு

நாட்டில் இன்று புதிதாக 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று. அதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1810 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இன்று புதிதாக 3 பேருக்கு ...