Tag: Suicide

இலங்கையில் இளைஞர்கள் அதிகளவில் தற்கொலை செய்துகொள்வதாக ஆய்வில் தகவல்..

வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார சிக்கல் காரணமாக இளைஞர்கள் பலர் தற்கொலைக்கு முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது. உளரீதியாக பாதிக்கப்படும் அவர்கள் வாழ்க்கை போராட்டத்திற்கு முகம் கொடுப்பதற்கு பதிலாக தற்கொலை செய்துக்கொண்டு ...

யுவதி தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

யுவதி தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

யுவதியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நேற்று மாலை கெகிராவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பக்மீகஹ மட்டாடுகம பகுதியிலேயே குறித்த யுவதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் ...

தமிழக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தமிழக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

டெல்லியில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படிக்கச் சென்ற தமிழக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்கிறது ...

ரயிலின் முன்னால் பாய்ந்து ஒருவர் தற்கொலை

ரயிலின் முன்னால் பாய்ந்து ஒருவர் தற்கொலை

ரயில் ஒன்றின் முன்னால் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று அஹூன்கல-பாதகெம்கொட பகுயிதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 62 வயதுடைய பலபிடிய பகுதியை சேர்ந்த நபர் ...

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தேசிய கல்வியல் கல்லூரி மாணவன்

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தேசிய கல்வியல் கல்லூரி மாணவன்

மாணவர் ஒருவர் தற்கொலை செய்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று நேற்று பதிவாகியுள்ளது.மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்வியல் கல்லூரி விடுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ...

ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை : ஆய்வில் தகவல்

ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை : ஆய்வில் தகவல்

உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் தற்கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஏழை அல்லது பணக்காரன் அத்துடன் நடுத்தர மற்றும் கீழ்மட்ட மக்கள் என அனைவரையும் தற்கொலை எண்ணம் ஆட்டிப் ...

வெப்பநிலை அதிகரிப்பால் தற்கொலை வீதம் அதிகரிக்கிறது

வெப்பநிலை அதிகரிப்பால் தற்கொலை வீதம் அதிகரிக்கிறது

சுற்றுச்சூழலில் உஷ்ணம் அதிகரித்தால் உடல் பாதிப்புக்கள் ஏற்படலாம் என்பது ஆய்வு ரீதியாக கண்டறியப்பட்ட உண்மை. வெப்ப நிலை அதிகரிப்பு உளநிலையிலும் தாக்கத்தைச் செலுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.   ...

புகையிரதம்  முன்பாக குதித்து ஒருவர் தற்கொலை

புகையிரதம் முன்பாக குதித்து ஒருவர் தற்கொலை

புகையிரதம் முன்பாக குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணமாகி கொண்டிருந்த புகையிரதம் முன்பாகவே இது இடம்பெற்றுள்ளது.லுணுகல பிரதேசத்தை சேர்ந்த 38 ...