Tag: Srilanka

தாமரைக்கோபுரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த இளைஞனின் குடும்பத்திற்கு 30 இலட்சம் ரூபா நட்டஈடு

தாமரை கோபுர கட்டுமாணப்பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் பூர்த்தி

கொழும்பில் நிர்மாணிக்கப்படும் தாமரை கோபுரத்தின் கட்டுமாணப்பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் பூர்த்திசெய்யப்படுமென செயற்திட்ட ஆலோசனைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். கோபுரத்தின் 90 சதவீதமான பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. எஞ்சிய வேலைகளும் ...

ඇඹිලිපිටිය ප‍්‍රාදේශීය සභා සභාපතිට මාස තුනක සිරදඩුවම්

விளக்கமறியலிலுள்ள போதைப்பொருள் வர்த்தகர்கள், பாதாள உலக குழு உறுப்பினர்கள் தொடர்பில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் பாதாள உலக குழு உறுப்பினர்கள் தொடர்பில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கென வெளியில் இருந்து எடுத்துவரப்படும் உணவு உள்ளிட்ட ...

இலங்கை அரசின் எதிர்கால வேலைத்திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பு : ஐரோப்பிய சங்கம்

இலங்கை அரசின் எதிர்கால வேலைத்திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பு : ஐரோப்பிய சங்கம்

இலங்கை அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படுமென ஐரோப்பிய சங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சர் ரிஷாட் பதூர்தீன் ஐரோப்பிய சங்கத்தின் இலங்கை உயர்ஸ்தானிகர் டுங்லாய் மாஹியை சந்தித்துள்ளார். ...

பாராளுமன்றத்தில் இன்று…….

மலைநாட்டு புதிய கிராமங்கள் அதிகார சபை சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில்..

மலைநாட்டு புதிய கிராமங்கள் அதிகார சபை சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார். மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு, ...

கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் அதிகரிப்பு

கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் அதிகரிப்பு

கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் பெறுமதிகளுக்கமைய, 2017 ஆம் ஆண்டின் மே மாத உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், 2018 மே மாதத்திற்கான உற்பத்திக் கைத்தொழில் சுட்டெண் 2% அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு ...

පාර්ලිමේන්තු සංකීර්ණයට අයත් ඉඩමේ පැවරුම් සහතිකය පිරිනැමීම හෙට

தெற்காசிய பாராளுமன்ற சபாநாயகர்களின் மாநாடு நாளை

தெற்காசிய பாராளுமன்ற சபாநாயகர்களின் மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியமும் இலங்கை பாராளுமன்றமும் இணைந்து குறித்த மாநாட்டை நடத்தவுள்ளன. எதிர்வரும் 12ம் திகதி வரை ...

பெண்களின் தொழிற்துறை அபிவிருத்திக்கென நிதியுதவி

பெண்களின் தொழிற்துறை அபிவிருத்திக்கென நிதியுதவி

பெண்களினால் முன்னெடுக்கப்படும் தொழிற்துறை அபிவிருத்திக்கென 9.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ளது. நாட்டில் பெண்களினால் முன்னெடுக்கப்படும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறைகளை ...

சுற்றுலாத்துறை வருமானமாக 4 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கு

சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு

இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதிக்குள் சுற்றுலாப்பயணிகளின் வருகை நூற்றுக்கு 19 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுற்றுலா ...

அமைதியான நாடுகளின் பட்டியல்

அமைதியான நாடுகளின் பட்டியல்

இலங்கை சர்வதேச அமைதியான நாடுகளின் பட்டியலில் மேலும் முன்னேறியுள்ளது. சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கை பலம் மிக்க நன்மதிப்பை கட்டியெழுப்பியுள்ளதாக 2018ம் ஆண்டுக்கான பூகோள சமாதான சுட்டி ...

கடந்தாண்டில் சீனா முதலீட்டு ஒப்பந்தம்.

கடந்தாண்டில் சீனா முதலீட்டு ஒப்பந்தம்.

வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் கடந்தாண்டில் 52 ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது.   இவற்றின் பெறுமதி 522 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இலங்கையில் கடந்தாண்டில் கூடுதலான முதலீடுகளை சீனா மேற்கொண்டுள்ளது.