Tag: Srilanka

மேலும் சில இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை

மேலும் சில இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமையை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. இதன்போது 810 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் ...

தேயிலைத் தோட்டங்களில் மீள்நடுகை வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

தேயிலைத் தோட்டங்களில் மீள்நடுகை வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது. அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களை வலுப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் ...

எந்தவொரு சதித்திட்டத்தினாலும் அரசாங்கத்தை தோற்கடிக்க முடியாதென அமைச்சர் மங்கள தெரிவிப்பு

அரசாங்கம் முன்னெடுத்துள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு சர்வதேச ரீதியில் பாராட்டு

அரசாங்கம் முன்னெடுத்துள்ள நாட்டின் அபிவிருத்திற்கான பல திட்டங்கள் சர்வதேச ரீதியில் பாராட்டப்பட்டிருப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். 2025 வளமிக்க நாடு என்ற திட்டத்தின் அடிப்படையில் ...

இலங்கையின் சுகாதார துறையை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா பூரண ஆதரவு

இலங்கையின் சுகாதார துறையை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா பூரண ஆதரவு

இலங்கையின் சுகாதார துறையை அபிவிருத்தி செய்வதற்கு பூரண ஆதரவு வழங்கப்படுமென இந்திய பிரதமர் தெரிவித்ததாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ...

அமெரிக்க பிரஜையொருவரே முதன் முதலில் அமெரிக்காவுடன் ரகசிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்

அமெரிக்க பிரஜையொருவரே முதன் முதலில் அமெரிக்காவுடன் ரகசிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் உரையாற்றுகையில் : "தற்போது ...

செப்பு தொழிற்சாலை ஊழியர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் : ஒருவருக்கு விளக்கமறியல்

செப்பு தொழிற்சாலை ஊழியர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் : ஒருவருக்கு விளக்கமறியல்

வெல்லம்பிட்டிய செப்பு தொழிற்சாலை ஊழியர்களின் 10 வது சந்தேக நபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 21 ...

முதலாளிமார் சம்மேளனத்துடன் பிரதமர் பேச்சுவார்த்தை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக தாமதமான அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துமாறு பிரதமர் ஆலோசனை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக தாமதமான அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். குறித்த அபிவிருத்தி பணிகளின் மேம்பாடு தொடர்பில் மாதாந்தம் தனக்கு ...

சஹ்ரானின் சகோதரர் உள்ளிட்ட நால்வரின் உடல்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டன

சஹ்ரானின் சகோதரர் உள்ளிட்ட நால்வரின் உடல்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டன

அம்பாறை சாய்ந்தமருது பகுதியிலுள்ள வீடொன்றில் குண்டை வெடிக்கச்செய்து உயிரிழந்த சஹ்ரானின் சகோதரனின் உடல் இன்று மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. புதைக்கப்பட்டிருந்த 16 பேரில் நால்வரின் உடல்கள் இவ்வாறு மீட்கப்பட்டதாக ...

இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பு

இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பு

இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கென கடந்த வருடம் 970 மில்லியன் ரூபா நிதி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய 2020ம் ...

இந்திய பிரதமர் எதிர்வரும் 9ம் திகதி இலங்கை விஜயம்

இந்திய பிரதமர் எதிர்வரும் 9ம் திகதி இலங்கை விஜயம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 9ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 9ம் திகதி முற்பகல் 11 மணிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ...