Tag: Srilanka

அபிவிருத்தி புரிந்துணர்வு திட்டங்களை துரிதப்படுத்த இலங்கையும் சீனாவும் இணக்கம்

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி புரிந்துணர்வு திட்டங்களை துரிதப்படுத்த இலங்கையும் சீனாவும் இணங்கியுள்ளன. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் ராஜதந்திர ஆலோசனை சபையின் 11 வது கூட்டத்தொடரின் போதே இவ்விணக்கப்பாடு ...

LPL கிரிக்கெட் போட்டி சுகாதார வழிமுறைகளுடன்..

LPL கிரிக்கெட் போட்டி சுகாதார வழிமுறைகளுடன்..

எல்.பி.எல் கிரிக்கட் போட்டி தொடர் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலா ஆகியன சுகாதார வழிகாட்டலுக்கு ஏற்ப நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் 26 ம் திகதி முதல் அடுத்த மாதம் ...

இந்திய இலங்கை உறவுகளை பலப்படுத்த உங்களால் முடிந்ததென இந்திய பிரதமர் ஜனாதிபதிக்கு செய்தி..

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தியாவதை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை இந்திய உறவுகளை புதிய பாதையில் இட்டுச்செல்வதை விரிவுபடுத்த ...

இலங்கையில் பிறந்து நியுசிலாந்தில் வளர்ந்த வனுஷி நியுசிலாந்து பாராளுமன்றத்தில்..

இலங்கையில் பிறந்து நியுசிலாந்தில் வளர்ந்த வனுஷி நியுசிலாந்து பாராளுமன்றத்தில்..

இலங்கையரான வனுஷி வோல்டர் நியுசிலாந்து பாராளுமன்ற பிரதிநிதியாக தெரிவாகியுள்ளார். பிரதமர் ஜெசிந்தா ஆர்டனின் தொழில் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி வடமேற்கு ஒக்லேண்ட் பிராந்தியத்திலிருந்து அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். ...

இலங்கையில் இளைஞர்கள் அதிகளவில் தற்கொலை செய்துகொள்வதாக ஆய்வில் தகவல்..

வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார சிக்கல் காரணமாக இளைஞர்கள் பலர் தற்கொலைக்கு முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது. உளரீதியாக பாதிக்கப்படும் அவர்கள் வாழ்க்கை போராட்டத்திற்கு முகம் கொடுப்பதற்கு பதிலாக தற்கொலை செய்துக்கொண்டு ...

இலங்கையின் மனித உரிமைக்கு எதிரான மிசேலின் கூற்றுக்கு சிறந்த பதில்..

உத்தேச 20வது அரசியல் யாப்பு சீர்த்திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பாக ஆணையாளர் வெளியிட்ட கருத்தானது தன்னிச்சையாகவும் அனுமான ரீதியாகவும் தெரிவிக்கப்பட்டது என இலங்கை ...

மேலும் சில இலங்கையர்கள் நாடு திரும்பினர்..

நேபாளம் மற்றும் இஸ்ரேலில் இருந்து இலங்கையர்கள் 229 பேர் நேற்றிரவு நாடு திரும்பினர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் அவர்கள் கட்டுநாயக்க விமான ...

விமான நிலையங்களை மீள திறப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம்

விமான நிலையங்களை மீள திறப்பது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கே அரசாங்கம் முன்னுரிமை ...

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 89 பேர் இன்று வீடுகளுக்கு..

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 89 பேர் இன்று வீடுதிரும்பவுள்ளனர். அதற்கமைய இதுவரை 32 ஆயிரத்து 465 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் ...