Back to homepage

Tag "sri lanka"

சஹ்ரான் குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை அரச புலனாய்வு பிரிவு குற்ற விசாரணை திணைக்களத்துக்கு வழங்கியுள்ளது : விசாரணைகளில் அம்பலம்

சஹ்ரான் குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை அரச புலனாய்வு பிரிவு குற்ற விசாரணை திணைக்களத்துக்கு வழங்கியுள்ளது : விசாரணைகளில் அம்பலம்

🕔19:00, 22.ஜூலை 2020

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தாக்குதல்களை மேற்கொண்ட சஹ்ரான் உள்ளிட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலர் தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை அரச புலனாய்வு பிரிவு குற்ற விசாரணை திணைக்களத்துக்கு வழங்கியுள்ளதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது. தாக்குதல்களுக்கு முன்னர் குறித்த பெயர் விபரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் அவர்களை

Read Full Article
வடக்கு கிழக்கு மலையக பாடசாலை அபிவிருத்திக்கு இந்தியா உதவி

வடக்கு கிழக்கு மலையக பாடசாலை அபிவிருத்திக்கு இந்தியா உதவி

🕔10:05, 17.ஜூலை 2020

வடக்கு கிழக்கு மற்றும் பெருந்தோட்ட பாடசாலைகளில் பெருந்தோட்ட மற்றும் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு இந்திய அரசாங்கம் நிதி உதவி வழங்குவதற்கு முன்வந்துள்ளது. கல்வி விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவிற்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பெக்லெ (Gobal Baglay) உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் கல்வி அமைச்சில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே இந்த

Read Full Article
இலங்கையில் முதலாவது நீருக்கடியிலான அருங்காட்சியகம்

இலங்கையில் முதலாவது நீருக்கடியிலான அருங்காட்சியகம்

🕔13:05, 18.ஜூன் 2020

இலங்கையில் முதலாவது நீருக்கடியிலான அருங்காட்சியகம் காலியில் திறந்து வைக்கப்படடதையடுத்து, மேலும் இரு நீருக்கடியிலான அருங்காட்சியகங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. காலியில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகத்தை கடந்த ஏப்ரல் மாதம் 05ஆம் திகதி கடற்படைத் தளபதி பியல் டி சில்வா உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து திருகோணமலை மற்றும் தங்காலை பகுதிகளில் மேலும் இரண்டு நீருக்கடியிலான அருங்காட்சியகங்களை அமைக்க

Read Full Article
11வது தேசிய இராணுவ அனுஷ்டிப்பு தினம்

11வது தேசிய இராணுவ அனுஷ்டிப்பு தினம்

🕔13:12, 18.மே 2020

11வது தேசிய இராணுவ அனுஷ்டிப்பு தினம் இன்று நினைவு கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தலைமையிலான விசேட நிகழ்வுகள் நாளை ஸ்ரீ ஜெயவர்த்தனபுர இராணுவ நினைவு தூபி வளாகத்தில் இடம்பெறவுள்ளன. சுகாதார பிரிவு வழங்கியுள்ள ஆலோசனைக்கமை, மாலை 4 மணிக்கு நிகழ்வு ஆரம்பமாகும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உட்பட பாதுகாப்பு பிரதானிகள் பலரும்

Read Full Article
தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் துரித அதிகரிப்பு

தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் துரித அதிகரிப்பு

🕔15:54, 16.மே 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 43 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது வரை 520 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Read Full Article
சவாலை வெற்றிக் கொள்ள இலங்கைக்கு பூரண ஆதரவு வழங்கப்படும் : அமெரிக்க தூதுவர் பிரதமரிடம் வாக்குறுதி

சவாலை வெற்றிக் கொள்ள இலங்கைக்கு பூரண ஆதரவு வழங்கப்படும் : அமெரிக்க தூதுவர் பிரதமரிடம் வாக்குறுதி

🕔20:54, 5.மே 2020

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் திருமதி எலைனா டெப்லிட்ஸூக்கும் இடையில் சந்திப்பொன்று விஜயராமவில் உள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் வைரஸை கட்டுப்படுத்திய பின்னர் நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள், இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில்

Read Full Article
இலங்கையில் கொரோனா கட்டுப்படுத்தல் செயற்பாட்டிற்கு அவுஸ்திரேலியா ஒத்துழைப்பு

இலங்கையில் கொரோனா கட்டுப்படுத்தல் செயற்பாட்டிற்கு அவுஸ்திரேலியா ஒத்துழைப்பு

🕔13:07, 30.ஏப் 2020

கொரொனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கென இலங்கை முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அதற்கமைய, அவுஸ்திரேலியா பாதுகாப்பு திணைக்களம் மற்றும் உயர்ஸ்தானிகராலயத்தினூடாக ஒரு தொகை முககவசம் மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் பெறுமதி ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அவுஸ்திரேலியா டொலர்கள் ஆகும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க தமது அரசாங்கம் தயாராகவுள்ளதாக அவுஸ்திரேலியா

Read Full Article
மூடப்பட்ட மன்னார் தாராபுரம் கிராமம் இன்று முதல் முழுமையாக விடுவிப்பு

மூடப்பட்ட மன்னார் தாராபுரம் கிராமம் இன்று முதல் முழுமையாக விடுவிப்பு

🕔14:25, 15.ஏப் 2020

கொரோனா வைரஸ் தொற்றை பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மூடப்பட்ட மன்னார் தாராபுரம் கிராமம் இன்றுமுதல் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. தாராபுரம் கிராமம் கடந்த புதன்கிழமை அதிகாலை முதல் ஒருவாரத்திற்கு முழுமையாக முடக்கப்பட்டிருந்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். எனினும் அக்குரணை, பேருவளை, பன்னில, சீனகொடுவ ஆகிய பகுதிகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Read Full Article
வெளிநாட்டவர்களின் விசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

வெளிநாட்டவர்களின் விசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

🕔17:21, 1.ஏப் 2020

தற்போது இலங்கையில் உள்ள அனைத்து வெளிநாட்டவர்களுக்குமான அனைத்து வகையான விசாக்களும் எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது

Read Full Article
கம்பாஹா மாவட்டத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள்

கம்பாஹா மாவட்டத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள்

🕔18:26, 20.மார்ச் 2020

இந்நாட்டில் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Read Full Article