Tag: sri lanka

சஹ்ரான் குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை அரச புலனாய்வு பிரிவு குற்ற விசாரணை திணைக்களத்துக்கு வழங்கியுள்ளது : விசாரணைகளில் அம்பலம்

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தாக்குதல்களை மேற்கொண்ட சஹ்ரான் உள்ளிட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலர் தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை அரச புலனாய்வு பிரிவு ...

வடக்கு கிழக்கு மலையக பாடசாலை அபிவிருத்திக்கு இந்தியா உதவி

வடக்கு கிழக்கு மற்றும் பெருந்தோட்ட பாடசாலைகளில் பெருந்தோட்ட மற்றும் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு இந்திய அரசாங்கம் நிதி உதவி வழங்குவதற்கு முன்வந்துள்ளது. கல்வி விளையாட்டு மற்றும் ...

இலங்கையில் முதலாவது நீருக்கடியிலான அருங்காட்சியகம்

இலங்கையில் முதலாவது நீருக்கடியிலான அருங்காட்சியகம்

இலங்கையில் முதலாவது நீருக்கடியிலான அருங்காட்சியகம் காலியில் திறந்து வைக்கப்படடதையடுத்து, மேலும் இரு நீருக்கடியிலான அருங்காட்சியகங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. காலியில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகத்தை கடந்த ஏப்ரல் மாதம் 05ஆம் ...

11வது தேசிய இராணுவ அனுஷ்டிப்பு தினம்

11வது தேசிய இராணுவ அனுஷ்டிப்பு தினம்

11வது தேசிய இராணுவ அனுஷ்டிப்பு தினம் இன்று நினைவு கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தலைமையிலான விசேட நிகழ்வுகள் நாளை ஸ்ரீ ஜெயவர்த்தனபுர இராணுவ ...

தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் துரித அதிகரிப்பு

தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் துரித அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 43 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது வரை 520 பேர் பூரணமாக ...

சவாலை வெற்றிக் கொள்ள இலங்கைக்கு பூரண ஆதரவு வழங்கப்படும் : அமெரிக்க தூதுவர் பிரதமரிடம் வாக்குறுதி

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் திருமதி எலைனா டெப்லிட்ஸூக்கும் இடையில் சந்திப்பொன்று விஜயராமவில் உள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அரசாங்கம் ...

இலங்கையில் கொரோனா கட்டுப்படுத்தல் செயற்பாட்டிற்கு அவுஸ்திரேலியா ஒத்துழைப்பு

கொரொனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கென இலங்கை முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அதற்கமைய, அவுஸ்திரேலியா பாதுகாப்பு திணைக்களம் மற்றும் உயர்ஸ்தானிகராலயத்தினூடாக ஒரு தொகை முககவசம் மற்றும் ...

மூடப்பட்ட மன்னார் தாராபுரம் கிராமம் இன்று முதல் முழுமையாக விடுவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றை பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மூடப்பட்ட மன்னார் தாராபுரம் கிராமம் இன்றுமுதல் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. தாராபுரம் கிராமம் கடந்த புதன்கிழமை அதிகாலை முதல் ஒருவாரத்திற்கு ...

வெளிநாட்டவர்களின் விசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

வெளிநாட்டவர்களின் விசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

தற்போது இலங்கையில் உள்ள அனைத்து வெளிநாட்டவர்களுக்குமான அனைத்து வகையான விசாக்களும் எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் இதனை ...

கம்பாஹா மாவட்டத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள்

கம்பாஹா மாவட்டத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள்

இந்நாட்டில் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.