தென் கொரியாவை பாதித்துள்ள சூறாவளி..
தென் கொரியாவை பாதித்துள்ள சூறாவளி காரணமாக 2000கும் கூடுதலானோரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்க அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சூறாவளி காரணமாக தென் கொரியாவின் பூஸான் ...
தென் கொரியாவை பாதித்துள்ள சூறாவளி காரணமாக 2000கும் கூடுதலானோரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்க அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சூறாவளி காரணமாக தென் கொரியாவின் பூஸான் ...
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தென் கொரியாவின் தலைநகர் சோல் நகரில் உள்ள ஆரம்ப பாடசாலைகள் மற்றும் அனைத்து பாடசாலைகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை ...
தென்கொரியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான பல்வேறு கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வகுப்பறைகள் சிற்றுண்டிச்சாலைகள் ...
தென்கொரிய பொது தேர்தலில் ஜனாதிபதி மூன்ஜேயின் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று அவதான நிலைக்கு மத்தியில் பொது ...
கொரியாவிலுள்ள இலங்கையர்களுக்காக 24 மணி நேர தொலைபேசி இலக்கங்கள் 3 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையர்களின் சுகாதார நிலைமை தொடர்பில் தென்கொரியாவிலுள்ள இலங்கை தூதரகம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. ...
தென்கொரியாவில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. சீனாவை தொடர்ந்து தென்கொரியா மற்றும் ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதற்கமைய தென்கொரியாவில் ...
தென்கொரியாவில் இருந்து 182 பயணிகளை ஏற்றிய விமானமொன்று கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்துள்ளது. அதில் 137 பயணிகள் இலங்கையர்கள் என எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார். கடந்த ...
தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்து 526 ஆக உயர்வடைந்துள்ளது. நூற்றுக்கு 90 வீதமானோர் டேகு பிரதேசத்திலே பதிவாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினத்தில் ...
கொரியாவில் உள்ள இலங்கையர் தொடர்பில் 24 மணித்தியால தொலைபேசி சேவையை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முன்னெடுத்துள்ளது. கொவிட் 19 வைரஸ் தற்பொழுது தென்கொரியாவில் பரவிவருகின்றது. இருப்பினும் அங்குள்ள ...
சீனாவிற்கு வெளியில் அதிகளவில் கொவிட் 19 நோயாளிகள் அதிகமுள்ள நாடாக தென் கொரியா இனங்காணப்பட்டுள்ளது. இங்கு 863 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் தென்கொரியாவில் புதிதாக ...
© 2024 ITN News - Powered by ITN DIgital.