செல்பி புகைப்படம் எடுக்க முயன்று கடலில் தவறி வீழ்ந்து காணாமல்போன இருவரை தேடும் பணிகள் தொடர்கின்றன
காலி ரூமஸ்சலகந்த கடலில் தவறி வீழ்ந்து காணாமல்போன இருவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. செல்பி புகைப்படம் எடுக்க முயன்ற நால்வர் குறித்த மலையிலிருந்து தவறி கடலில் ...