Tag: Schools

ஜப்பானில் மார்ச் மாதம் முழுவதும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானம்

ஜப்பானில் மார்ச் மாதம் முழுவதும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக குறித்த தீர்மானம் பெறப்பட்டுள்ளது. ஜப்பானில் ...

போதை பொருள் வர்த்தகர்களுக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்

போதை பொருள் வர்த்தகர்களுக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்

பாடசாலை மாணவர்களை போதை பொருள் பாவனையிலிருந்து பாதுகாப்பதற்காக போதை பொருள் வர்த்தகர்களுக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை மெதிரிகிரிய ...

மின்னழுத்தியால் ஒன்பது வயது மகனுக்கு சூடு வைத்த தாய்

மின்னழுத்தியால் ஒன்பது வயது மகனுக்கு சூடு வைத்த தாய்

மின்னழுத்தியால் ஒன்பது வயது மகனுக்கு தாய் ஒருவர் சூடு வைத்த சம்பவம் ஒன்று காத்தான்குடியில் பதிவாகியுள்ளது. காத்தான்குடி இரண்டாம் குறிச்சி பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சூடு வைக்கப்பட்ட ...

தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் நடவடிக்கை

தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் நடவடிக்கை

தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய தேசிய பாடசாலைகளுக்கென புதிதாக தெரிவு செய்யப்பட்ட அதிபர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நாளை ...

பாடசாலை மாணவர்களின் கணித பாட அறிவை விருத்தி செய்வதற்கென புதிய வேலைத்திட்டம்

பாடசாலை மாணவர்களின் கணித பாட அறிவை விருத்தி செய்வதற்கென புதிய வேலைத்திட்டம்

பாடசாலை மாணவர்களின் கணித பாட அறிவை விருத்தி செய்வதற்கென புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தெரிவுசெய்யப்பட்ட 500 பாடசாலைகளில் புதிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. கல்விப்பொதுதராதர சாதாதரணதரப் ...

கொழும்பு றோயல் – கல்கிசை சென் தோமஸ் கிரிக்கெட் போட்டி

கொழும்பு றோயல் – கல்கிசை சென் தோமஸ் கிரிக்கெட் போட்டி

கொழும்பு றோயல் கல்லூரிக்கும் கல்கிசை சென் தோமஸ் கல்லூரிக்கும் இடையில் 141 ஆவது முறையாக நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் மார்ச் 11 ஆம் திகதி ...

போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் சீர்கேடுகள் தொடர்பில் மாணவர்களை தெளிவூட்ட திட்டம்

மாணவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் கண்டறிய விசேட செயற்திட்டம்

பாடசாலை வளாகத்திற்குள் அல்லது அதனை அண்மித்த பகுதிகளில் போதைப்பொருள் விநியோக சம்பவங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையை ...

கொழும்பிலுள்ள 15 பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

கொழும்பு மாவட்டத்தின் 15 பிரதான பாடசாலைகளுக்கு நாளைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 72 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒத்திகை நிகழ்வுகளை கருத்திற்கொண்டு விடுமுறை ...

பாடசாலை மாணவர் சீருடைக்கான வவுச்சர் கால எல்லை நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணி மற்றும் காலணிகளுக்காக வழங்கப்படும் வவுச்சருக்கான செல்லுபடிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வவுச்சருக்கான காலம் ஜனவரி மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. ...

தேசிய பாடசாலை அதிபர் வெற்றிடங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்ய நடவடிக்கை

தேசிய பாடசாலைகளில் நிலவுகின்ற அதிபர் பற்றாக்குறையை முற்றுமுழுதாக பூரணப்படுத்த போவதாக அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். நாடு பூராகவும் 278 தேசிய பாடசாலைகளில் அதிபர் பற்றாக்குறை கடந்த ...