பாடசாலைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை : கல்வி அமைச்சு 0
பாடசாலைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கென கல்வி மேற்பார்வை சபையை அமைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்போது அரச , தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள் ஒழுங்கபடுத்தப்படவுள்ளன. நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்தும் அரசாங்காத்தின் கொள்கைக்கு அமைய குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் கொள்கை திட்டமிடல் மற்றும் செயற்திறன் ஆய்வு தொடர்பான