Tag: Schools

තුන්වන පාසල් වාරය ලබන සිකුරාදායින් අවසන්

3ம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 30ம் திகதி சகல அரச பாடசாலைகளும் மூடப்படும்

சகல அரச பாடசாலைகளும் 3ம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 30ம் திகதி மூடப்படுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 2019ம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்கென ஜனவரி மாதம் ...

ශිෂ්‍යත්ව කඩඉම් ලකුණු මේ මාසයේ

வெட்டுப்புள்ளிகள் இம்மாதம் வெளியீடு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பிரபல பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் இம்மாதம் வெளியிடப்படுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் பெற்றோர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளன. விண்ணப்பங்களை அறிக்கையிடும் ...

முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை

மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

மத்திய மாகாண கல்வித் திணைக்களத்திற்குட்பட்ட அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு நாளை 5.11.2018 திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்படவுள்ளது. மத்திய மாகாண தமிழ் பாடசாலைகள் அனைத்திற்கும் ...

සුවිශේෂී දක්ෂතා දක්වන සිසුන් 1000කට සුභග ශිෂ්‍යත්ව

5ம் தர புலமைப்பரிசில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்

5ம் தர புலமைப்பரிசில் உதவித்தொகையை பெற்றுக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனையொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் ...

ඩෙංගු අවදානමින් පාසල් දරුවන් ආරක්ෂා කිරීමට සුවිශේෂ වැඩපිළිවෙළක්

டெங்கு நோயிலிருந்து மாணவர்களை பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்

டெங்கு நோய் தாக்கும் அவதானத்திலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்கப்பதற்கென விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்திற்கு இணைவாக திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ...

තවත් ඩිජිටල් පන්ති කාමර 200 ක් මේ වසර තුළ

2018 இல் மேலும் 200 டிஜிட்டல் வகுப்பறைகள் அமைக்கும் பணிகள் ஆரம்பம்

இவ்வருடம் பாடசாலைகளில் 200 டிஜிட்டல் வகுப்பறைகள் ஆரம்பிக்கப்படுமென அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அமைச்சர்  உரையாற்றுகையில் ; "துரிதமாக மாற்றமடைந்து வரும் உலகில் நாம் வசிக்கின்றோம். ...

முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை

முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை

புனித ஹஜ் பெருநாள் தினத்தை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே 20ம் திகதி முதலே முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. ...

සියලු පාසල් විවෘතයි – වර්ජනය අසාර්ථකයි

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு

அரச மற்றும் அரச அனுமதியுடைய தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைகிறது. மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ...

அரச பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி வெள்ளிக்கிழமையுடன் ...

பாடசாலையை அண்மித்த பகுதியில் போதைப்பொருள் நிவாரண குழு

கொழும்பில் மகளிர் பாடசாலைகளை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனை

கொழும்பில் மகளிர் பாடசாலைகளை மையப்படுத்தி போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் சமரநாயக்க தெரிவித்துள்ளார். பல்வேறு விற்பனை ...