Tag: School

பாடசாலைகளின் ஆரம்பம் குறித்து கல்வி அமைச்சர் கூறுவது என்ன ?

இன்னும் இரு வாரங்களுக்குப் பின்னரே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும இன்று தெரிவித்தார். கொவிட் 19 தொற்று காரணமாக நாட்டின் ...

மாணவர்களின் பாதுகாப்பு 100% உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்..!

மாணவர்களின் பாதுகாப்பு நூறு வீதம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுமென அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் நாளை தினம் இடம்பெறுமென மாத்தறையில் ...

சகல மாணவர்களுக்கும் கல்வியை வழங்க நடவடிக்கை

கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், தொலைதூர கல்வி முறையின் ஊடாக 60 சதவீதமான பாடசாலை மாணவர்களே சலுகைகளை பெற்றுக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் ...

உயர்தர பரீட்சை மாணவர்களுக்கான ஓர் விசேட செய்தி..

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையை நடத்தும் தினம் தொடர்பில், இதுவரை தீர்மானிக்கப்படவில்லையென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டமையால் கற்றல் செயற்பாடுகள் தாமதமடைந்துள்ளன. இதனால், ...

2020ம் ஆண்டுக்கான இலவச பாடநூல்களை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 16ம் திகதி ஆரம்பம்

2020ம் ஆண்டுக்கான இலவச பாடநூல்களை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 16ம் திகதி ஆரம்பிக்கப்படுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் எதிர்வரும் ...

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று

5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நாளை

5 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ளது. 3 இலட்சத்து 39 ஆயிரத்து 369 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். 2 ஆயிரத்து 995 பரீட்சை ...

பாடசாலை மாணவர்களின் புத்தக பையின் சுமையை குறைப்பது குறித்து அவதானம்

இரண்டாவது பாடசாலைத் தவணை நாளை மறுதினம் நிறைவு

இந்த வருடத்தின் அரச அங்கீகாரம் பெற்ற சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலப் பாடசாலைகளின் இரண்டாவது பாடசாலைத் தவணை நாளை மறுதினம் நிறைவுபெறவுள்ளது. மூன்றாவது பாடசாலைத் தவணை செப்டெம்பர் ...

தேசிய மொழி வாரம் பிற்போடப்பட்டுள்ளது-அமைச்சர் மனோ

வத்தளையில் தமிழ் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு விழா

வத்தளையில் தமிழ் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற்றது.   நிகழ்வு தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, மற்றும் ...

மது போதையில் வாகனம் செலுத்தினால் பஸ்வண்டிகளின் அனுமதி பத்திரம் ரத்து

மது அருந்திய நிலையில் பாடசாலை பஸ் வண்டியை செலுத்திய சாரதியின் சாரதி அனுமதி பத்திரத்தை ரத்து

மது அருந்திய நிலையில் சிசுசெரிய பாடசாலை பஸ் வண்டியை செலுத்திய சாரதியின் சாரதி அனுமதி பத்திரத்தை ரத்துசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் ...

சிசு செறிய பாடசாலை பஸ் சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

சிசு செறிய பாடசாலை பஸ் சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

சிசு செறிய பாடசாலை பஸ் சேவைகள் நாளை முதல் ஆரம்பமாகுமென இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை போக்குவரத்துக்காக 320 பஸ்கள் மாத்திரமே பயன்படுத்தப்பட்டன. எனினும் ...