Tag: Salary

தனியார் துறை ஊழியர் சம்பள இணக்கப்பாடிற்கு அமைச்சரவை அனுமதி

தனியார் பிரிவு ஊழியர்களுக்காக வழங்கப்படுகின்ற கொடுப்பனவை செப்டம்பர் மாதம் வரை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சர் தினேஸ் குணவர்தன தனியார் துறையினர், முதலாளிமார் சம்மேளனம் ஆகியோரோடு ...

மலையக தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க முதற்கட்ட ஒப்பந்தம் நாளை கைச்சாத்து

”தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்குவதில் எவ்வித தடையும் இல்லை”

உலக சந்தையில் தேயிலையின் விலை அதிகரித்துள்ளததனால் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்குவதில் எவ்வித தடையும் இல்லையென, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா ...

அரச ஊழியர்களுக்கான ஏப்ரல் மாத சம்பளம் எதிர்வரும் 10ம் திகதி வழங்கப்படும்

அரச ஊழியர்களுக்கான ஏப்ரல் மாத சம்பளம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 10 ம் திகதி வழங்கப்படுமென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதுதொடர்பான விசேட பேச்சுவார்த்தையொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் ...

மலையக தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க முதற்கட்ட ஒப்பந்தம் நாளை கைச்சாத்து

தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரம் குறித்து கட்மனிகளுடன் இணப்பாடு எட்டப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த தெரிவிப்பு

தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் முதலாம் திகதி முதல் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதற்கான அனைத்து இணக்கப்பாடுகளும் கம்பனிகளுடன் எட்டப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இது ...

ஆசிரியர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்கும் அமைச்சரவை  பத்திரம் இன்று சமர்ப்பிப்பு

ஆசிரியர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்கும் அமைச்சரவை பத்திரம் இன்று சமர்ப்பிப்பு

ஆசிரியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு கடந்த அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட சகல சுற்றுநிரூபங்களையும் இரத்து செய்து ஆசிரியர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பான அமைச்சரவை பத்திரமொன்றும் ...

மலையக தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க முதற்கட்ட ஒப்பந்தம் நாளை கைச்சாத்து

மலையக தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க முதற்கட்ட ஒப்பந்தம் நாளை கைச்சாத்து

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கான முற்தரப்பு ஒப்பந்தம் நாளை கைச்சாத்திடப்படவுள்ளது. அரசாங்கம், பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கு ...

ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் ஆய்வு செய்வதற்கென குழு

ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் ஆய்வு செய்வதற்கு குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கருத்து தெரிவித்தார். சம்பள பிரச்சினை தொடர்பில் ஆய்வுக்குழு ஒன்றை ...

அமைச்சுக்களின் செலவீனங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையும் இல்லை : நிதியமைச்சு அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பளம் ஆகக்குறைந்தது 3,000 ரூபாவினாலும் ஆகக்கூடியது 24,000 ரூபாவினாலும் அதிகரிப்பு

அரச ஊழியர்களின் சம்பளம் ஆகக்குறைந்தது 3,000 ரூபாவினாலும் ஆகக்கூடியது 24,000 ரூபாவினாலும் அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ...

ஊனமுற்ற பாதுகாப்பு வீரர்களுக்கு வாழும்வரை சம்பளம் வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

ஊனமுற்ற பாதுகாப்பு வீரர்களுக்கு வாழும்வரை சம்பளம் வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த யோசனையை முன்வைத்திருந்தார். அதற்கமைய முப்படையினர், பொலிஸார் மற்றும் ...

தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பிற்கு நடவடிக்கை

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டமைக்கு அமைவாக தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அரசாங்கம் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஏதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ ...