Tag: road

ஒரு இலட்சம் கிலோ மீற்றர் கிராமிய வீதிகளின் நிர்மாண பணிகளை 2024 யில் பூர்த்தி செய்யும் பொறுப்பை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார் ஜனாதிபதி

ஒரு இலட்சம் கிலோ மீற்றர் கிராமிய வீதிகளை நிர்மாணிக்கும் திட்டத்தை 2024 ம் ஆண்டில் நிறைவு செய்து அதனை பிரதான வீதித் தொகுதியுடன் இணைக்கும் பொறுப்பை ஜனாதிபதி ...

வீதி மருங்கு சட்டம் இரண்டாவது நாளாக இன்றும்..

வீதி ஒழுங்கை மீண்டும் ஆரம்பிப்போம் எனும் தொனிப்பொருளில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட வீதி மருங்கு சட்டம் இரண்டாம் நாளாகவும் இன்று அமுல்படுத்தப்பட்டது. முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான ...

இன்று முதல் பஸ் முன்னுரிமை மருங்கு சட்டம் அமுல்..

பஸ் முன்னுரிமை மருங்கு சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று முதல் பஸ் முன்னுரிமை மருங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு மற்றும் அதனை ...

அநுராதபுரம் பிரதான வீதியில் போக்குவரத்துக்கு தடை

புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது. 38 ஆவது மைல் பகுதியிலுள்ள பாலம் தாழிறங்கியுள்ளது. குறித்த பாலத்தினூடாக இன்று அதிகாலை கன்டெய்னர் வாகனமொன்று ...

பொரள்ளையில் இருந்து புறக்கோட்டை வரை பஸ் முன்னுரிமை திட்டம்

பொரள்ளையில் இருந்து புறக்கோட்டை வரை பஸ் முன்னுரிமை திட்டம்

பொரள்ளையில் இருந்து புறக்கோட்டை வரை பஸ் முன்னுரிமை திட்டம் இன்று (22) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டதாக போக்குவரத்து பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. காலை 6 மணி முதல் 9 ...

பஸ் மருங்கு செயற்பாடுகள் இன்று முதல் அமுல்

போக்குவரத்து சேவைகள் இன்ற முதல் வழமை போன்று இடம்பெறுகின்றன பஸ் வண்டிகளுகான வழித்தட மருங்கு நடைமுறை சட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வாகன நெரிசலை குறைப்பதற்காக வழித்தட ...

மழைக்கொண்ட வானிலையால் மத்திய மலைநாட்டில் அனர்த்தங்கள் பதிவு

மத்திய மலைநாட்டில் நிலவும் மழைக்கொண்ட வானிலையால் அனர்த்தங்கள் பல பதிவாகியுள்ளன. ஹட்டன் - நோட்டன்பீரிஜ் பிரதான வீதியில் மின்கம்பம் ஒன்று உடைந்து விழுந்துள்ளது. இதனால், வீதியினூடான வாகன ...

கொட்டாஞ்சேனை சிறில் சி பெரேரா மாவத்தை வாகன போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்படவுள்ளன

கொட்டாஞ்சேனை சிறில் சி பெரேரா மாவத்தையூடான வாகன போக்குவரத்துக்கள் நாளை முதல் மட்டுப்படுத்தப்படவுள்ளன. நாளை இரவு முதல் எதிர்வரும் 16ம் திகதி அதிகாலை 05.00 மணிவரை போக்குவரத்து ...

ஹம்பாந்தோட்டையிலிருந்து அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்புக்கு பஸ் சேவை…

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான அதிவேக நெடுஞ்சாலையில் இன்று நள்ளிரவு முதல் போக்குவரத்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 10 அதிசொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ...

தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை – ஹம்பாந்தோட்டை இடையிலான பகுதி இன்று மக்கள் உரிமைக்கு..

தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை - ஹம்பாந்தோட்டை இடையிலான பகுதி இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது . பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் ...