வீடுகளுக்கு வாடகை அறவிடும் விடயத்தில் மனிதாபிமான அடிப்படையில் நடந்துகொள்ளுமாறு அரசாங்கம் வேண்டுகோள்
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாடகை வீடுகள் மற்றும் அறைகளில் தங்கியிருப்போரிடம் வாடகை அறவிடும் விடயத்தில் மனிதாபிமான அடிப்படையில் நடந்துகொள்ளுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மக்களின் தற்போதைய நிலைமையைக் ...