Tag: Rain

அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் கன மழை

அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அதனையடுத்து அங்கு காணப்பட்ட உஷ்ணமான வானிலை குறைவடைந்துள்ளது. எனினும் எதிர்வரும் வியாழக்கிழமையளவில் மீண்டும் ...

நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகள் கொந்தளிப்பாக இருக்கும் : வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகள் கொந்தளிப்பாக இருக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் ...

தாழமுக்க நிலை காரணமாக மழையுடன் கூடிய காலநிலை

மழை பெய்யக் கூடிய சாத்தியம்

கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள ...

இன்றைய வானிலை

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில கடற்பிராந்தியங்களிலும் மழையுடன் கூடிய வானிலை நிலவுமென வானிலை அதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார்.

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் ...

மழையுடனான வானிலை நாளை முதல் தற்காலிகமாக குறைவடையும் சாத்தியம்

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளை முதல் தற்காலிகமாக குறைவடையுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் வடமாகாணத்தில் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது. ...

பல இடங்களில் மழை பொழியும் சாத்தியம்

மழையுடன் கூடிய வானிலை இன்றும் தொடரும்

மழையுடன் கூடிய வானிலை இன்றும் தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும் டிசம்பர் 25 ம் திகதியளவில் மழை குறைவடைவதற்கான சாத்தியம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மழையுடனான வானிலை தொடரும்

நாட்டின் கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ...

பலத்த மழை மற்றும் காற்று காரணமாக மோட்டார் வாகனம் மீது மரம் ஒன்று வீழ்ந்தததனால் ஓட்டுனர் உயிரிழப்பு

மழையுடன் கூடிய வானிலை நாளை முதல் அதிகரிப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை நாளை முதல் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மழைகொண்ட வானிலையை ...

கடல்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு

நாட்டை சூழவுள்ள கடல்பிரதேசங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காங்கேசன்துறை முதல் மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக ...