Tag: Quarantine

இதுவரை தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 41 ஆக உயர்வு

தனிமைப்படுத்தப்பட்டிருந்த 632 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து இன்று வீடுதிரும்பவுள்ளனர். இதற்கமைய இதுவரை தனிமைப்படுத்தலை நிறைவுசெய்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 41 ஆகும். நேற்றைய தினம் ...

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 89 பேர் இன்று வீடுகளுக்கு..

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 89 பேர் இன்று வீடுதிரும்பவுள்ளனர். அதற்கமைய இதுவரை 32 ஆயிரத்து 465 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் ...

தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இதுவரை 14 ஆயிரத்து 391 பேர் வீடுகளுக்கு..

தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலிருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இதுவரை 14 ஆயிரத்து 391 பேர் வீடுகளுக்கு சென்றுள்ளனர். முப்படையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 40 தனிமைப்படுத்தல் மத்திய ...

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 179 பேர் இன்றைய தினம் வீடுகளுக்கு..

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 179 பேர் இன்றைய தினம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்களென இராணுவம் தெரிவித்துள்ளது. அதற்கமைய இலங்கையில், இதுவரை 14 ஆயிரத்து 97 பேர் ...

தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 4,874 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்..

இன்றைய தினம் 271 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க ...

ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக சென்ற பொலிஸ் அதிகாரிகள் 30 பேர் தனிமைப்படுத்தலுக்கு..

முன்னிலை சோசலிச கட்சி கொல்பிட்டியில் ஏற்பாடு செய்து இருந்த ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக சென்ற பொலிஸ் அதிகாரிகள் 30 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் கொல்பிட்டி பொலிஸ் நிலைய ...

இதுவரை தனிமைப்படுத்தல் செயற்பாட்டை வெற்றிகரமாக நிறைவு செய்த 12, 450 பேர் வீடுகளுக்கு..

தனிமைப்படுத்தல் செயற்பாட்டை வெற்றிகரமாக நிறைவு செய்த 12, 450 பேர் இதுவரை வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினமும் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 61 பேர் வீடுகளுக்கு திரும்பவுள்ளதாக ...

வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பு

நாட்டில் கொவிட் 19 தொற்றாளர்களாக மேலும் 40 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 32 பேர் வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகை தந்தவர்கள் என கொவிட் 19 தொற்று ...

தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக நிறைவு செய்த 11 ஆயிரத்து 41 பேர் வீடுகளுக்கு..

44 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 5 ஆயிரத்து 169 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக இராணுவ தளபதி குறிப்பிட்டார். தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக நிறைவு செய்த 11 ஆயிரத்து ...

தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4 ஆயிரத்து 649 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு..

நாட்டிலுள்ள 41 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 4 ஆயிரத்து 649 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்தார். அவர்களில் 31 பேர் இன்றைய தினம் தனிமைப்படுத்தல் ...