இதுவரை தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 41 ஆக உயர்வு
தனிமைப்படுத்தப்பட்டிருந்த 632 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து இன்று வீடுதிரும்பவுள்ளனர். இதற்கமைய இதுவரை தனிமைப்படுத்தலை நிறைவுசெய்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 41 ஆகும். நேற்றைய தினம் ...