Tag: Prison

குவாத்தமாலா சிறைச்சாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 7 பேர் பலி

குவாத்தமாலாவிலுள்ள சிறைச்சாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த சிறைச்சாலையில் 400க்கும் அதிகமானோர் பல்வேறு ...

மியன்மாரில் கைதுசெய்யப்பட்ட ரொய்ட்டர் ஊடயவியலாளர்கள் இருவர் விடுதலை

மியன்மார் ரோஹின்யாக்கள் தொடர்பில் செய்திகளை சேகரித்தமைக்காக சிறைவைக்கப்பட்ட இரண்டு ரொய்டர்ஸ் ஊடகவியலாளர்களும் விடுதலை செய்யபபட்டுள்ளனர். 33 வயதுடைய ச்சாலோனும் 29 வயதுடைய குயோசோவும் இவ்வாறு ஜனாதிபதியின் பொது ...

புஸ்ஸ சிறைச்சாலையில் மேற்பார்வை பணிகள்

சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் இன்றைய தினம் புஸ்ஸ சிறைச்சாலையின் மேற்பார்வை பணிகளில் ஈடுபடவுள்ளனர். புனரமைப்பிற்கு பின்னர் புஸ்ஸ சிறைச்சாலைக்குள் காணப்படும் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதே இதன் நோக்கமாகுமென ...

கெரீபியன் தீவிலுள்ள சிறைச்சாலையில் கைதிகள் தப்பியோட்டம்

கெரீபியன் தீவிலுள்ள சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த 65 வெனிசுல கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். அதில் 5 பேர் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கெரீபியன் தீவில் ...

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா இம்மாதம் 16ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்றையதினம் கொழும்பு மேலதிக நீதவான் ப்ரியந்த லியனகே முன்னிலையில் ...

இலங்கை -ஆப்கானிஸ்தான் சிறைக்கைதிகளை பரிமாற்றம் செய்வது தொடர்பில் ஒப்பந்தம்

இலங்கை -ஆப்கானிஸ்தான் சிறைக்கைதிகளை பரிமாற்றம் செய்வது தொடர்பில் ஒப்பந்தம்

இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்குமிடையில் சிறைக்கைதிகளை பரிமாற்றம் செய்வது தொடர்பிலான ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. அமைச்சர் தலத்தா அத்துகோரல மற்றும் ஆப்கானிஸ்தான் தூதுவர் அஷ்ரப் ஹயிடாய் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை ...

அலுகோசு பதவிக்கு வெளிநாட்டு பிரஜையொருவரை நியமிப்பது தொடர்பில் கவனம்

அலுக்கோசு பதவிக்கான நேர்முக பரீட்சைகள் எதிர்வரும் 27ம் மற்றும் 28ம் திகதிகளில்

அலுக்கோசு பதவிக்கான நேர்முக பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன. எதிர்வரும் 21ம் மற்றும் 22ம் திகதிகளில் நேர்முக பரீட்சைகள் இடம்பெறுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. எனினும் சில காரணங்களுக்காக நேர்முக பரீட்சையை ...

அலுகோசு பதவிக்கு வெளிநாட்டு பிரஜையொருவரை நியமிப்பது தொடர்பில் கவனம்

அலுக்கோசு பதவிக்கான நேர்முக பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது : அமெரிக்க பிரஜையின் விண்ணப்பம் நிராகரிப்பு

அலுக்கோசு பதவிக்கான நேர்முக பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன. எதிர்வரும் 21ம் மற்றும் 22ம் திகதிகளில் நேர்முக பரீட்சைகள் இடம்பெறுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. எனினும் சில காரணங்களுக்காக நேர்முக பரீட்சையை ...

அலுகோசு பதவிக்கு வெளிநாட்டு பிரஜையொருவரை நியமிப்பது தொடர்பில் கவனம்

அலுகோசு பதவிக்கு 45 பேர் விண்ணப்பங்கள் : சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு

அலுகோசு பதவிக்கு 45 பேர் விண்ணப்பித்துள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விண்ணப்பங்களில் வெளிநாட்டு பிரஜையொரும் உள்ளடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய விண்ணப்பங்களை பரிசீலிக்கும் ...

நிக்கரகுவாவில் நூற்றுக்கும் அதிகமான கைதிகள் விடுதலை

நிக்கரகுவாவில் நூற்றுக்கும் அதிகமான கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதானவர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. நிக்கரகுவா நாட்டின் பல்வேறு ...