இலங்கைக்கான ஈரான் தூதுவர் – பிரதமர் சந்திப்பு
இலங்கை ஈரான் உறவுகளை மேலும் வலுவூட்டுவதற்கு தமது நாடு எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான ஈரான் தூதுவர் ஹஷிம் ஹஷ்ஜசாதேஹ் தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ஈரான் தூதுவர் சந்தித்த ...
இலங்கை ஈரான் உறவுகளை மேலும் வலுவூட்டுவதற்கு தமது நாடு எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான ஈரான் தூதுவர் ஹஷிம் ஹஷ்ஜசாதேஹ் தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ஈரான் தூதுவர் சந்தித்த ...
ஸ்பெயின் நாட்டின் முதற்பெண்மணிக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்ச்செஸின் பாரியார் மரியா பெகோனா கோமெஸ் பெர்னான்டஸ், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருப்பது ...
கட்டுநாயக்க புதிய பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆய்வுகூட தொகுதி இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. 10 மில்லியன் யூரோ அவுஸ்திரேலிய சலுகை கடன் ...
ஞாயிறு அறநெறி பாடசாலையை கட்டாயமாக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அறநெறி பாடசாலையை நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பை ஏற்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஞாயிறு மற்றும் ...
கியூபாவின் முதல் பிரதமராக மெனுவெல் மெரேரோ க்ரூஸ் நியமிக்கப்பட்டுள்ளார். க்யூப புரட்சி நாயகன் பிடல் கேஸ்ட்ரோ கடந்த 1976ம் ஆண்டு க்யூபாவில் பிரதமர் பதவியை ரத்து செய்தார். ...
மகவிலச்சிய மெதஓயா மடுவ குளத்தை புனரமைக்கும் பணிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. நீர்பாசன மற்றும் விவசாய அமைச்சின் வழிகாட்டலில் உலக வங்கியின் நிதியுதவியின் ...
முத்துராஜவெல உராய்வு எண்ணெய் உற்பத்திக்கான புதிய தொழிற்சாலை இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. இத்தொழிற்சாலை திறக்கப்பட்டதன் மூலம் இலங்கை மக்கள் அடையும் ...
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவுக்கு, விக்டோரியா என்கிற 8 வயது சிறுமி அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது , தான் ‘டிராகன்’களுக்கு பயிற்சி அளிக்க ...
ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. நேற்றிரவு இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது முக்கிய தீர்மானங்கள் பல எடுக்கப்பட்டதாக அமைச்சர் வஜிர அபேவர்தன ...
புதுவருட சம்பிரதாயங்களின் உண்மையான அர்த்தங்களை புரிந்துகொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதற்கான அபிலாசையுடன் அவற்றை பின்பற்றுவது முக்கியமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள ...
© 2024 ITN News - Powered by ITN DIgital.