Tag: president

ஒரு இலட்சம் கிலோ மீற்றர் கிராமிய வீதிகளின் நிர்மாண பணிகளை 2024 யில் பூர்த்தி செய்யும் பொறுப்பை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார் ஜனாதிபதி

ஒரு இலட்சம் கிலோ மீற்றர் கிராமிய வீதிகளை நிர்மாணிக்கும் திட்டத்தை 2024 ம் ஆண்டில் நிறைவு செய்து அதனை பிரதான வீதித் தொகுதியுடன் இணைக்கும் பொறுப்பை ஜனாதிபதி ...

உரிமையில் பிரச்சினை இல்லையேல் தாமதமின்றி காணி உறுதிகளை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுரை

பிணக்குகள் அற்ற காணிகளுக்கு 3 மாதங்களுக்குள் காணி உறுதிகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளை பணித்துள்ளார். காணி முகாமைத்துவ நடவடிக்கைகள், அரச வர்த்தக காணிகள் ஆதன ...

மத்திய அதிவேக பாதையின் நிர்மாணப் பணிகளை துரிதமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

மத்திய அதிவேக பாதையின் நிர்மாணப் பணிகளை துரிதமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பணித்துள்ளார். குருநாகலில் இடம்பெற்ற பல பொதுக்கூட்டங்களில் ஜனாதிபதி இன்று ...

நிர்மாணத்துறையின் புரட்சியில் இணையுமாறு ஜனாதிபதி பொறியியலாளர்களுக்கு அழைப்பு

நகர மற்றும் கிராமிய மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் நிர்மாண துறையில் புரட்சியை ஏற்படுத்துவதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்நாட்டு பொறியியலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி ...

கொரோனாவை கட்டுப்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சீனா பாராட்டு..

இலங்கையில் கொரோனாவை கட்டுப்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சீனா பாராட்டு தெரிவித்துள்ளது. சீன ஜனாதிபதி ஷி.ஜிங்.பிங் ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ...

மக்கள் முறைப்பாடுகளை தெரிவிக்க ஒம்புட்ஸ்மன் ஒருவர் நியமனம்

மக்கள் முறைப்பாடுகளை தெரிவிக்க ஒம்புட்ஸ்மன் ஒருவர் நியமனம்

பொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் மனக் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்திற்கு ‘ஒம்புட்ஸ்மன்’ குறைகேள் அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா ...

மறைந்த அமைச்சர் தொண்டமானின் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றார் பிரதமர்

மறைந்த அமைச்சர் தொண்டமானின் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றார் பிரதமர்

சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். குறித்த அமைச்சுகளுக்கு பொறுப்பாக இருந்த ஆறுமுகன் ...

“மக்களே முதன்மையாளர்கள்” என்ற கொள்கையில் மாற்றமில்லை : ஜனாதிபதி

தற்போது முகங்கொடுத்துள்ள சிரமங்கள் எதுவாக இருந்தாலும் மக்களே முதன்மையாளர்கள் என்ற கொள்கையில் மாற்றமில்லையென ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொவிட் -19 மற்றும் அதற்கு பின்னரான காலங்களில் ...

ஜனாதிபதியின் ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் எமது நாட்டின் இஸ்லாமியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ஒரு மாத ...

ஜனாதிபதியை பாராட்டிய இந்திய பிரதமர்

இன்று காலை இந்திய பிரதமர் நரேந்திர சிங் மோடிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்திய பிரதமர், ஜனாதிபதி கோட்டாபய ...