இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான வரியினை அதிகரிப்பதற்கு நடவடிக்கை
உள்ளூர் பழ உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான வரியினை அதிகரிப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தலவில பிரதேசத்தில் உள்ள கிராமசக்தி ...