Tag: President Maithriapala Sirisena

ஜனாதிபதியுடன் இந்திய பிரதமர் சந்திப்பு

பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் இருநாட்டு தொடர்புகளை வலுவடையச் செய்வதற்கு அரச தலைவர்கள் இணக்கம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு ...

ஜனாதிபதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்

ஜனாதிபதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்

இலங்கைக்கு தேவையான எந்தவொரு உதவியையும் வழங்க தயார் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடனான சந்திப்பின் போதே அவர் ...

சுற்றாடல் பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களை மேலும் பலப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

ஜூன் 05ஆம் திகதி இடம்பெறும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றாடல் வாரமொன்றை பிரகடனப்படுத்தி சுற்றாடல் பாதுகாப்பிற்காக தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அனைத்து செயற்திட்டங்களையும் பலப்படுத்தி அவற்றை வினைத்திறனான ...

அமைதியான சூழலை உருவாக்குவதற்காக மாகாண மட்டத்தில் விசேட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

மாகாண சபைகள் கலைக்கப்பட்டிருந்தாலும் முன்னாள் முதலமைச்சர்களின் பங்களிப்புடன் அனைத்து மாகாண சபைகளையும் மீள அழைக்கப்பட்டு அந்தந்த மாகாணங்களின் பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக மீளாய்வுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ...

நாட்டுக்காக ஒன்றிணைவோம் திட்டத்தில் நேற்றைய தினத்தில் 5615 பயனாளிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு

மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்ட நாட்டுக்காக ஒன்றிணைவோம் எனும் தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் நேற்றைய தினத்தில் 192 திட்டங்கள் ஊடாக 5615 பயனாளிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று கொடுக்கப்பட்டது. ...

கென்ய விஜயத்தை நிறைவுசெய்து ஜனாதிபதி தாயகம் வருகை

கென்யாவின் நைரோபி நகரில் இடம்பெற்ற உலக சுற்றாடல் மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன இன்று காலை மீண்டும் நாடு திரும்பியுள்ளார். கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டாவின் ...

உமா ஓயா வேலைத்திட்டத்தின் நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

உமா ஓயா பல்நோக்கு திட்டத்தின் நிர்மாணப்பணிகளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் நிறைவுசெய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். திட்டத்தின் பயன்களை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். ...

விசேட சுற்றாடல் மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று..

அனுராதபுரம் மாவட்ட விசேட சுற்றாடல் மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது. சல்காது மைதானத்தில் மாநாடு நடத்தப்படும். மாவட்ட மக்கள் முகம்கொடுத்துள்ள சுற்றாடல் பிரச்சினைகள் ...

கிராம சக்தி மக்கள் இயக்கத்தின் கிழக்கு மாகாண செயற்குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று

கிராம சக்தி மக்கள் இயக்கத்தின் கிழக்கு மாகாண செயற்குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச ...