கத்தோலிக்க ஆலயங்களில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் இரத்து
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கத்தோலிக்க ஆலயங்களில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள ...