பொலன்னறுவையில் 12 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன
பொலன்னறுவை பகுதியில் 12 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. லங்காபுர பிரதேச செயலகப் பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவருடன் நேரடியாக தொடர்பை ...