மல்வத்த மஞ்சுவிடம் விரிவான விசாரணைகள் ஆரம்பம்
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்ட பாதாள உலக உறுப்பினரான மஞ்சுல சமிந்த எல்வல எனப்படும் மல்வத்த மஞ்சுவிடம் திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. அவரிடம் ...
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்ட பாதாள உலக உறுப்பினரான மஞ்சுல சமிந்த எல்வல எனப்படும் மல்வத்த மஞ்சுவிடம் திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. அவரிடம் ...
ஊர்காவற்துறை காரைநகர் பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கடலில் நீராடச் சென்ற மூன்று மாணவர்களில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் ...
65 இலட்சம் ரூபா பெறுமதியான 10 தங்க பிஸ்கட்டுக்களுடன் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக விமான நிலைய சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். மஹபாக ...
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இடம்பெற்றுவந்த போதை மாத்திரை வர்த்தகம் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தல பிஹில்லவெல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது இதனுடன் ...
ஒருதொகை போதை மாத்திரைகளுடன் செட்டிக்குளம் பகுதியில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து எடுத்துவரப்பட்ட 70 ஆயிரம் போதை மாத்திரைகள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. செட்டிக்குளம் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே ...
பல்வேறு மனித படுகொலைகளுடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சந்தேக நபரொருவர் பேலியகொட பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் யகட மஞ்சு என கூறப்படும் நபரென பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசேட ...
ஹெரோயின், துப்பாக்கி ரவைகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவர் பேலியகொட பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர். அவரிடமிருந்து வேறு நபர்களின் 5 ...
தம்புள்ளை - ஹபரண வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். ஹபரணையிலிருந்து, தம்புள்ளை நோக்கி பயணித்த மோட்டார் வண்டியொன்று, வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் ...
வாத்துவ பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றின்போது நால்வர் உயிரிழந்தமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் ஏற்பாட்டாளர் ...
ஹபராதுவ, வலஹன்துவ பிரதேசத்தில வலம்புரி சங்குடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் அதே பிரதேசத்தை சேர்ந்தவரென தெரியவந்துள்ளது. அவரை இன்றைய தினம் காலி நீதவான் நீதிமன்றில் ...
© 2024 ITN News - Powered by ITN DIgital.