fbpx

Tag: Police

பல்வேறு குற்றங்களுக்காக 1,133 சந்தேக நபர்கள் கைது

இன்று (06) அதிகாலையுடன் முடிவடைந்த 24 மணிநேர 'யுக்திய மெஹெயும' சோதனை நடவடிக்கையின் போது பல்வேறு குற்றங்களுக்காக 1,133 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சோதனை ...

பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணிநீக்கம்..!

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்ட நபர் ஒருவர் கைது

தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு 50 ஆயிரம் ரூபாவை லஞ்சமாக கொடுக்க முற்பட்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 88 வெளிநாட்டு: கடவுச்சீட்டுக்கள் 86 அடையாள அட்டைகள், ...

மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகள் விசேட அதிரடிப்படையினரால் மீட்பு

மீட்டியாகொட களுப்பே பகுதியில் காணியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகள் விசேட அதிரடிப்படையினரால் கண்டெடுக்கப்பட்டன. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி , போரா 12 ரக துப்பாக்கிகள், ...

வீதி மருங்கு சட்டம் இரண்டாவது நாளாக இன்றும்..

வீதி ஒழுங்கை மீண்டும் ஆரம்பிப்போம் எனும் தொனிப்பொருளில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட வீதி மருங்கு சட்டம் இரண்டாம் நாளாகவும் இன்று அமுல்படுத்தப்பட்டது. முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான ...

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 420 பேர் கைது

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 420 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர்களுள் 174 பேர் ஹெரோயினுடம் 105 பேர் கஞ்சாவுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 637 சந்தேக நபர்கள் கைது

மேல் மாகாணத்தில் நேற்று மாலை 6 மணியிலிருந்து இன்று அதிகாலை 5 மணி வரை 635 போதைப்பொருள் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 637 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ...

உயர் பொலிஸ் அதிகாரிகள் 21 பேருக்கு இடமாற்றம்

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மூவருக்கும், பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவருக்கும், பொலிஸ் அத்தியட்சகர், பிரதி பொலிஸ் அத்தியட்சகர்கள் 10 பேருக்கும் மற்றும் 6 பிரதான பொலிஸ் பரிசோதகர்களுக்கும் ...

அம்பலங்கொட துப்பாக்கி சூடு சம்பவத்திற்காக பயன்படுத்திய மோட்டார் கார் அதிரடிப்படையினரால் மீட்பு

அம்பலங்கொட மாதம்பாகம, பெரட் சந்தியில் அண்மையில் நபர் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடாத்தி படுகொலை செய்த சம்பவத்திற்காக பயன்படுத்திய மோட்டார் கார் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் ...

கடந்த 24 மணித்தியாலங்களில் 1,141 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் மேல்மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 1141 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் அதிகளவானோர் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

நாடுபூராகவும் குற்றச்செயல்களை தடுக்கும் சுற்றிவளைப்புக்கள் தீவிரம்

நாடுபூராகவும் போதைப் பொருள் மற்றும் ஏனைய குற்றச்செயல்களை தடுக்கும் சுற்றிவளைப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று காலை 6 மணிமுதல் இன்று அதிகாலை ஐந்து மணிவரை மேல் மாகாணத்தில் 319 ...