மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் திறப்பு
மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மாணவர்கள் விடுதிகளுக்கு வருகைத்தர முடியுமென பேராதனை பல்கலைக்கழக ...