நாடு முழுவதிலும் சுமார் 141,515 பேருக்கு PCR பரிசோதனைகள்
கொவிட் 19 தொற்று நோயாளர்களை அடையாளங்காணும் நடவடிக்கையின் கீழ் நேற்றைய தினம் 1100 பேருக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக Covid 19 தொற்றை தடுக்கும் செயற்பாட்டு மத்திய ...
கொவிட் 19 தொற்று நோயாளர்களை அடையாளங்காணும் நடவடிக்கையின் கீழ் நேற்றைய தினம் 1100 பேருக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக Covid 19 தொற்றை தடுக்கும் செயற்பாட்டு மத்திய ...
கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கென முன்னெடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனைகள் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை விசேட கலந்துரையாடலை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ...
கொரோனா வைரஸ் தொற்று நாடுபூராகவும் 2 ஆயிரத்தி 700 ஐ தாண்டியிருக்கின்ற நிலையில் கொரானா தொற்றினை உறுதிப்படுத்தும் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இதுவரை 5 ...
நாட்டு மக்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளது. இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படுவதை தடுக்க முடியுமென ...
வெளி சமூகத்தில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்படாத போதிலும் பிசிஆர் சோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன. இதற்கு அமைய கொழும்பு நகரை அண்டிய பகுதிகளில் பிசிஆர் சோதனைகளை ...
நாட்டில் இதுவரை 72 ஆயிரத்து 180 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 1,890 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பெருமளவிலான ...
பேலியகொட மீன்விற்பனை சந்தைக் கட்டிடத்தொகுதியில் 530 வர்த்தகர்கள் நேற்றைய தினம் Pஊசு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். கொழும்பு நகரில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட சிலரும், PCR பரிசோதனைக்கு ...
© 2024 ITN News - Powered by ITN DIgital.