Tag: Parliament

சௌபாக்கியத்தின் நோக்கு தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று

அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 3 ஆம் திகதி தனது கொள்கை பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். ...

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச

ஜனாதிபதியால் இன்று முற்பகல் ஒத்திவைக்கப்பட்ட 8 வது பாராளுமன்றத்தின் 4 வது கூட்டத்தொடர் இன்று மதியம் 1.00 மணிக்கு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூட்டத் ...

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி சிம்மாசன உரை

8வது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று காலை ஆரம்பமானது. பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகையடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வருகைதந்தார். அதனைத்தொடர்ந்து ...

8வது பாராளுமன்றத்தின் 4வது கூட்டத்தொடர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பம்

8வது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூட்டத்தொடர் இடம்பெறும். அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலினூடாக கடந்த 2ம் திகதி பாராளுமன்ற ...

பாராளுமன்ற அமர்வை ஆரம்பிப்பது தொடர்பில் கட்சித்தலைவர்களுக்கிடையில் கலந்துரையாடல்

8வது பாராளுமன்றத்தின் நான்காவது சபை அமர்வை ஆரம்பிப்பது தொடர்பில் கட்சித்தலைவர்களுக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஜனவரி 3ம் திகதி புதிய சபை அமர்வு ஆரம்பிக்கப்படவுள்ளது. அன்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ...

ட்ரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானம் நிறைவேறியது

ட்ரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானம் நிறைவேறியது

குற்றம் எதுவும் செய்யாமலேயே பதவி நீக்க தீர்மானத்தை எதிர்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்டிருந்த குற்றப்பிரேரணை மீதான வாக்கெடுப்பில் ...

பாராளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்வதற்கான அதிவிசேட வர்த்தமானி..

பாராளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்வதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70 வது உறுப்புரையின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது. ...

எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் இறுதி தீர்மானத்தை தெரிவிக்குமாறு ஐ. தே.கவின் பொதுச்செயலாளருக்கு சபாநாயகர் அறிவிப்பு

எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் இறுதி தீர்மானத்தை தெரிவிக்குமாறு ஐ. தே.கவின் பொதுச்செயலாளருக்கு சபாநாயகர் அறிவிப்பு

எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் நிலையை தமக்கு அறிவிக்குமாறு கட்சியின் பொதுச்செயலாளருக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சஜித் ...

மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து இறுதி தீர்மானம் எடுக்க கட்சித்தலைவர்கள் கூட்டம்

தெளிவான மக்கள் ஆணையொன்று கிடைக்கப்பெற்றிருப்பதால் நாட்டின் நிர்வாகம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்க கட்சித்தலைவர்கள் கூட்டமொன்றை நடாத்த சபாநாயகர் கரு ஜயசூரிய தீர்மானித்துள்ளார். இவ்வாரத்திற்குள் கட்சித்தலைவர்கள் கூட்டம் ...

விசேட பாராளுமன்ற அமர்வு இன்று..

விசேட பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கமைய இடம்பெறவுள்ள அமர்வில் கலந்துகொள்ளுமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்துள்ளார். ...