சௌபாக்கியத்தின் நோக்கு தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று
அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 3 ஆம் திகதி தனது கொள்கை பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். ...