பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று
பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. சபாநாயகர் கருஜெயசூரிய தலைமையில் பிற்பகல் 3 மணிக்கு கூட்டம் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார். ...
பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. சபாநாயகர் கருஜெயசூரிய தலைமையில் பிற்பகல் 3 மணிக்கு கூட்டம் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார். ...
கடந்த ஜனவரி மாதம் 24 ம் திகதி கூடிய பாராளுமன்ற தெரிவுக்குழுவில் குறித்த இரு குழுக்களுக்கான புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கத்தவர்கள் இன்று ...
கடந்த ஜனவரி மாதம் 24 ம் திகதி கூடிய பாராளுமன்ற தெரிவுக்குழுவில் குறித்த இரு குழுக்களுக்கான புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் அவர்களை பெயர்களை நேற்றைய தினம் ...
கொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கையர்கள் எவ்வித அச்சமும் கொள்ளத்தேவையில்லையென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்வழி கேள்விகளுக்கு பதில் அளிக்கவுள்ளார். பிரதமராக பதவியேற்ற பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்வழி கேள்விகளுக்கு பதில் அளிக்கும் ...
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் ஒலி நாடாக்கள் சபைப்படுத்தப்படவில்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்க பல்வேறு நபர்களுடன் தொலைபேசி உரையாடல்களில் ...
ரஞ்ஜன் ராமநாயக்கவின் குரல் பதவிகள் எதுவும் சபைப்படுத்தப்படவில்லையென பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று காலை பிரதி சபாநாயகர் ஆனந்த ...
சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான அரசியலமைப்பு நாளை கூடவுள்ளது. இன்றைய தினம் அரசியலமைப்பு சபை கூடவிருந்த நிலையில், நாளை பிற்பகல் 1.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் ...
இன்றைய தினத்திலிருந்து எதிர்வரும் 46 நாட்களுக்கு பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்குமென அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அவ்வாறு பாராளுமன்றம் கலைக்கபட்டால் இன்றைய தினத்திலிருந்து ...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய கொள்ளை விளக்க உரை தொடர்பில் இன்றைய தினமும் பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளது. கடந்த 3 ம் திகதி ...
© 2024 ITN News - Powered by ITN DIgital.