9வது பாராளுமன்றத்தின் கன்னி கூட்டத்தொடர் நாளை
9 வது பாராளுமன்றத்தின் கன்னி கூட்டத்தொடர் நாளை ஆரம்பமாகும். அதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாளைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் 9 வது பாராளுமன்ற ...
9 வது பாராளுமன்றத்தின் கன்னி கூட்டத்தொடர் நாளை ஆரம்பமாகும். அதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாளைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் 9 வது பாராளுமன்ற ...
நாளை அல்லது நாளை மறுதினம் தேர்தல் ஆணைக்குழுவின் ஒன்று கூடலின் பின்னர் அபே ஜனபல கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் தொடர்பிலான இறுதி தீர்மானம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. ...
புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள 175 பேர் இதுவரை ஒன்லைன் மூலம் பாராளுமன்றத்திற்கு தகவல்களை வழங்கியுள்ளனர். இதேவேளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி ஒன்பதாவது ...
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 3 மாதங்கள் கடந்தும் பாராளுமன்றத்தை கூட்டாமையினால் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டிருப்பதாக அறிவிக்க வேண்டுமென கோரி ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் ...
பாராளுமன்றத்தை மீளக்கூட்டி மற்றுமொரு பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு தான் தயாரில்லை என அரசியலமைப்புச் சபையின் தலைவர் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள ...
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு தேவையான நிதியை அரசாங்கம் விடுவித்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தலுக்காக 700 கோடி ரூபா தேவைப்படுவதாக கணிப்பிடப்பட்டுள்ளது. ...
பாராளுமன்றத்தில் ஏற்பட்ட நிலைமை தொடர்பாக ஆராய பாராளுமன்ற வளவில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நல்லாட்சி அரசாங்கம் பெற்ற கடனை செலுத்துவதற்காக சமர்ப்பிக்கப்படவிருந்த 367 பில்லியன் ...
நல்லாட்சி அரசாங்கத்தில் முன்வைக்கப்பட்ட ஜெனீவா மனித உரிமை பேரவையின் 30 இன் கீழ் ஒன்று யோசனைக்கு இணை அனுசரணை வழங்குவதிலிருந்தும் தற்போதைய அரசாங்கம் நீங்க தீர்மானித்துள்ளது. தேசத்தின் ...
இலங்கை விமான நிறுவன அதிகாரிகள் இன்று கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஆராயப்படவுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் ஆய்வு செய்ய கால ...
பாராளுமன்றத்தை கலைக்கப்படும் தினம், நாளை அறிவிக்கப்படவுள்ளது. அடுத்த மாதம் முதலாம் திகதி நள்ளிரவு அல்லது அதற்கு அடுத்தநாள் பாராளுமன்றம் கலைக்கப்படலாமென இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ...
© 2024 ITN News - Powered by ITN DIgital.