இன்று பாராளுமன்றம் கூடுகிறது
பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது. இதன்போது எதிர்க்கட்சி தலைவர் பதவி உள்ளிட்ட மேலும் விசேட விடயங்கள் பல கலந்துரையாடப்படவுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பாக ...
பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது. இதன்போது எதிர்க்கட்சி தலைவர் பதவி உள்ளிட்ட மேலும் விசேட விடயங்கள் பல கலந்துரையாடப்படவுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பாக ...
சமூக வலைத்தளங்களில் வெளியாகும் பொய்யான தகவல்களினால் ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய பாராளுமன்றம் தெரிவித்துள்ளது. பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் அதிகளவான தகவல்கள் பொய்யானவையென ...
அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க எத்தியோப்பிய பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்ய எத்தியோப்பியா தீர்மானித்துள்ளது. அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு ...
தேசிய கணக்காய்வு சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று முற்பகல் கையொப்பமிட்டார். கடந்த 5ம் திகதி கணக்காய்வு சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 4ம் ...
மலைநாட்டு புதிய கிராமங்கள் அதிகார சபை சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார். மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு, ...
தெற்காசிய பாராளுமன்ற சபாநாயகர்களின் மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியமும் இலங்கை பாராளுமன்றமும் இணைந்து குறித்த மாநாட்டை நடத்தவுள்ளன. எதிர்வரும் 12ம் திகதி வரை ...
பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ இன்று பாராளுமன்றில் விசேட அறிக்கையொன்றை விடுக்கவுள்ளார்.நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை செய்துதி அறிக்கை பற்றியும்இ ஹம்பாந்தோட்டை திட்டம் பற்றியே விசேட அறிக்கையொன்றை விடுக்கவுள்ளார் என ...
பாராளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு மீண்டும் கூடுகிறது. இன்றைய தினம் தேசிய கணக்காய்வு சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த சட்டமூலத்தை ஆளும் கட்சியின் பிரதம ...
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்த எவருக்கும் இடமளிக்க போவதில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் இன்று பாராளுமன்றத்திரல் ...
கிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்ட சிறுத்தை தொடர்பான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென பாராளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. பாராளுமன்றம் இன்று காலை மீண்டும் கூடியது. நேற்றைய தினம் கிளிநொச்சியில் பெரும் பரப்பரபபை ...
© 2024 ITN News - Powered by ITN DIgital.