Tag: Myanmar

மியன்மாரின் ராக்காயின் மாநிலத்தில் மோதல்கள் தீவிரம்

மியன்மாரின் ராக்காயின் மாநிலத்தின் மோதல்கள் தீவிரமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதனால் மாநிலத்தில் உள்ள பொது மக்கள் குறித்து அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய ...

மியன்மாரில் நிர்கதியாகியிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்

மியன்மாரில் நிர்கதியாகியிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்

மியன்மார் நாட்டுக்குச் சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக 74 இலங்கையர்கள் இன்று நண்பகல் 12.05 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதை ...

மியன்மார் எல்லைப்பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க தீர்மானம்

மியன்மார் எல்லைப்பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மனிப்பூர் மற்றும் மியன்மார் எல்லைப்பகுதியில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் அதிகளவான போதைப்பொருள் வர்த்தகம் இடம்பெறுவதாக மனிப்பூர் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ...

மியன்மாரில் விமானமொன்று அவசரமாக தரையிறக்கம்

மியன்மாரில் விமானமொன்று அவசரமாக தரையிறக்கம்

மியன்மாரில் விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தின் முன்பக்க சில்லுகள் உடைந்தமையால் விமானம் புறப்பட்டு சிறிது நேரத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானி பாதுகாப்பான முறையில் விமானத்தை தரையிறக்கியதால் எந்தவொரு ...

மியன்மாரில் கைதுசெய்யப்பட்ட ரொய்ட்டர் ஊடயவியலாளர்கள் இருவர் விடுதலை

மியன்மார் ரோஹின்யாக்கள் தொடர்பில் செய்திகளை சேகரித்தமைக்காக சிறைவைக்கப்பட்ட இரண்டு ரொய்டர்ஸ் ஊடகவியலாளர்களும் விடுதலை செய்யபபட்டுள்ளனர். 33 வயதுடைய ச்சாலோனும் 29 வயதுடைய குயோசோவும் இவ்வாறு ஜனாதிபதியின் பொது ...

மிகவும் உயரிய புலிட்ஷர் பரிசுக்கு மியன்மாரை சேர்ந்த இரு ஊடகவியலாளர்கள் தெரிவு

மிகவும் உயரிய புலிட்ஷர் பரிசுக்கு மியன்மாரை சேர்ந்த இரு ஊடகவியலாளர்கள் தெரிவு

பத்திரிகைத்துறையில் மிகவும் உயரிய புலிட்ஷர் பரிசுக்கு மியன்மாரை சேர்ந்த இரு ஊடகவியலாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். மியன்மாரின் உள்நாட்டு போர் தொடர்பான செய்திகளை வெளியிட்ட குற்றச்சாட்டில் சிறையில் தண்டனை அனுபவித்துவரும் ...

மியன்மாரில் பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் : 9 பேர் பலி

மிய்னமாரின் மேற்கு ரக்கைன் மாநிலத்தில் இடம்பெற்ற தாக்குதலில் பொலிஸ் அதிகாரிகள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிளர்ச்சி குழுவொன்று தாக்குதலை நடத்தியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ரக்கைன் மாநிலத்திலுள்ள ...

මියන්මාරයේ මුහුදු සීමාවේ මිනිසුන් නැති විශාල නෞකාවක් පාවෙයි

மியன்மார் கடல் எல்லையில் மிதந்த பாரிய கப்பலொன்று தொடர்பில் விசாரணைகள்

மியன்மார் ரேண்குன் கடல் எல்லையில் மிதந்த பாரிய கப்பலொன்று தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 177 மீற்றர் நீளம் கொண்ட கப்பல் இந்தோனேஷிய கொடியுடன் மிதந்த நிலையில் ...

ශ‍්‍රී ලංකා – මියන්මාර් ජනාධිපතිවරු අතර එකඟතාවක්

இலங்கை – மியன்மார் ஜனாதிபதிகளுக்கிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை

பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேபாள தலைநகர் காத்மண்டுவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுக்கும், மியன்மார் ஜனாதிபதிக்குமிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. 'சமாதானம், சுபீட்சம் மற்றும் பேண்தகு தன்மைவாய்ந்த ...

යේමනයේ ගැටුම්කාරී වාතාවරණය ගැන ජගත් සංවිධානයේ අවධානය

மியன்மார் இராணுவ தளபதிக்கு எதிராக விசாரணைகள் : ஐ.நா

மியன்மார் இராணுவ தளபதிக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மியன்மாரில் ரக்கெய்ன் மாநிலத்தில் இடம்பெற்ற குற்றங்களும் அவை முன்னெடுக்கப்பட்ட விதமும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்லவென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ...