விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று
விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற வளாகத்தில் பிற்பகல் கூட்டம் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாண சபை எல்லை நிர்ணயம் தொடர்பில் நாளைய தினம் இடம்பெறவுள்ள ...
விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற வளாகத்தில் பிற்பகல் கூட்டம் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாண சபை எல்லை நிர்ணயம் தொடர்பில் நாளைய தினம் இடம்பெறவுள்ள ...
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. இதன்போது கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.கட்சின் மத்திய குழுக்கூட்டம் இன்று ...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. எதிர்வரும் மாகாண சபை தேர்தலை எப்போது நடாத்துவது எந்த முறையில் நடாத்துவது என்பது தொடர்பில் இதன்போது ...
கட்சி தலைவர்களின் கூட்டம் எதிர்வரும் புதன் கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.கடந்த வியாழக்கிழமையும் கட்சி தலைவர்கள் கூட்டம் பாராளுமன்ற கட்டடத்தில் இடம்பெற்றது. நடைபெறவுள்ள கட்சி தலைவர்களின் ...
வறுமையை இல்லாதொழிக்கும் கிராமசக்தி மக்கள் வேலைத்திட்டத்தின் சப்ரகமுவ மாகாணத்திற்கான ஆராய்வுகுழு கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இரத்தினபுரியிலுள்ள மாகாணசபை கேட்போர் கூடத்தில் குறித்த ...
ஐந்தாவது திறந்த அரசாங்க கூட்டுறவு மாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது. இதற்கென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜோர்ஜியாவுக்கு சென்றுள்ளார். பிரஜைகள் ஈடுபாடு, ஊழலுக்கு எதிரான போராட்டம் மற்றும் சிறந்த ...
ஸ்ரீ லங்காசுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கான கூட்டங்கள் நாடெங்கும் இடம்பெற்றுள்ளன. புலத்சிங்கள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தொகுதிக்கான கூட்டம் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையில் இடம்பெற்றது. ...
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கேஷவ் கோக்கலுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பு இந்திய தூதரகத்தில் இடம்பெற்றது. தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் அதன் ...
வரைமுறையற்ற விதத்தில் இலாபம் உழைக்கும் வர்த்தகர்களிடமிருந்து நுகர்வோரை பாதுகாப்பதற்கு முறையான திட்டமொன்றை வகுக்க தேசிய பொருளாதார சபை அவதானம் செலுத்தியுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற ...
ஈரானுக்கும் உலக நாடுகளுக்குமிடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. ஈரானின் அணுவாயுத செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன. சீனா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஈரானுடன் பேச்சுவார்த்தை ...
© 2024 ITN News - Powered by ITN DIgital.