Tag: Medicine

அரச மருந்தாக்கற் கூட்டுதாபனத்தின் கிளை வலையமைப்பை மேலும் விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை

அரச மருந்தாக்கற் கூட்டுதாபனத்தின் கிளை வலையமைப்பை மேலும் விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜித சேனாரட்னவின் ஆலோசனைக்கு அமைய குறுகிய கால மற்றும் நடுத்தர கால திட்டத்தின் ...

பார்வை லென்ஸ்களை இலவசமாக வழங்குவது தொடர்பில் அமைச்சரவை யோசனை

பார்வை லென்ஸ்களை இலவசமாக வழங்குவது தொடர்பில் அமைச்சரவை யோசனையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலவச சுகாதார சேவையின் பலன்களை மேலும் வலுப்படுத்துவதே இதற்கான நோக்கமாகும். ...

உள்நாட்டிலேயே மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் பூர்த்தி

நாட்டில் தேவைப்படும் மருந்துகளை இலங்கைக்குள்ளேயே உற்பத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரச மருந்தாக்கட் கூட்டுத்தாபனத்தினூடாக இது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென ...

ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை : ஆய்வில் தகவல்

மாத்திரை தொண்டையில் சிக்கிய நிலையில் சிறுவன் உயிரிழப்பு

கலேவல பகுதியில் மாத்திரை உட்கொள்ளும் போது அது தொண்டையில் சிக்கிய நிலையில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தொண்டையில் மாத்திரை சிக்கிய நிலையில் குறித்த ...

அனுமதிப்பத்திரமின்றி பெருமளவு மருந்து மாத்திரைகளை எடுத்துச்சென்ற மூவர் கைது

உள்நாட்டு மருந்து தயாரிப்பு மூலம் இரண்டாயிரம் கோடி ரூபா சேமிப்பு

உள்நாட்டிலேயே மருந்துகளை தயாரிப்பதனூடாக அரசாங்கத்துக்கு வருடத்திற்கு இரண்டாயிரம் கோடி ரூபாவை மீதப்படுத்த முடியுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மருந்து உற்பத்தியின் இரண்டாம் கட்டம் நேற்றைய ...

තවත් ඖෂධ වර්ග හා වෛද්‍ය උපකරණ 25 ක මිල පහළට

இன்று நள்ளிரவு முதல் 10 மருந்து வகைகள் உட்பட 25 வைத்திய உபகரணங்களின் விலைகள் குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் புற்றுநோய்க்காக பயன்படுத்தப்படும் 10 மருந்துகளின் விலைகளை குறைக்கப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  இந்த 10 மருந்து பொருட்களுக்கு மேலதிகமாக தெரிவுசெய்யப்பட்ட 13 மருந்துகளின் ...

සුව ඇමැතිගෙන් ලොවට ආරාධනාවක්

தனியார் வைத்தியசாலை விலை கட்டுப்பட்டு இறுதி அறிக்கை

தனியார் வைத்தியசாலைகளில் விலை கட்டுப்பாடு தொடர்பான தகவல்கள் உள்ளடங்கிய இறுதி அறிக்கை எதிர்வரும் இரு தினங்களுக்குள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் ஒப்படைக்கப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார ...

මෙරට පළමු හෙද පීඨය අරඹන බව සුව ඇමති කියයි

தனியார் வைத்தியசாலைகளில் விலை ஒழுங்குபடுத்தும் நடைமுறை

தனியார் வைத்தியசாலைகளில் விலை ஒழுங்குபடுத்தும் நடைமுறை துரிதமாக இடம்பெறுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 46 அறவீட்டு முறைகளில் காணப்படும் விலைகள் ஒழுங்குபடுத்தப்படவுள்ளன. இந்நிலையில் சுகாதார சேவைக்கென ...

තවත් ඖෂධ වර්ග කිහිපයක මිල අඩු කෙරේ

இலங்கையின் சுகாதார சேவைக்கு பிரித்தானியாவில் பாராட்டு

மக்களுக்கு வழங்கக்கூடிய சகல நலன்புரி வேலைத்திட்டங்களையும் அரசாங்கம் வழங்கியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாட்டின் சுகாதார சேவையானது சர்வதேச நன்மதிப்பை பெற்றுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு ...

அனுமதிப்பத்திரமின்றி பெருமளவு மருந்து மாத்திரைகளை எடுத்துச்சென்ற மூவர் கைது

அனுமதிப்பத்திரமின்றி பெருமளவு மருந்து மாத்திரைகளை எடுத்துச்சென்ற மூவர் கைது

அனுமதிப்பத்திரமின்றி பெருமளவு மருந்து மாத்திரைகளை எடுத்துச்சென்ற மூவர் மட்டக்களப்பில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கல்லடி பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்திரைகளை எடுத்துச்செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட ...