Tag: Medicine

கொரோனா தடுப்பு மருந்ததுகளை இலவசமாக வழங்க அவுஸ்திரேலியா முயற்சி…

பரிசோதனைகள் வெற்றியளிக்கும் பட்சத்தில் 85 மில்லியன் கொரோனா தடுப்பு மருந்துகள் பயன்பாட்டிற்கு எடுக்கப்படுமென அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. இதற்கென 2 பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளன. மருந்துகளை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கும் ...

இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் வெற்றிகரமாக சோதனை

இந்தியாவில் ஆய்விலுள்ள இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள், சோதனை கட்டத்திலுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை தெரிவித்துள்ளது. மருந்து எலி உள்ளிட்ட விலங்குகளுக்கு செலுத்தி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. ...

கொரோனா வைரஸ் ஒழிப்பிற்கான மருந்தை ஒரு வருடத்திற்குள் கண்டுபிடிக்க முடியும் : ஐரோப்பிய ஒன்றியம்

கொரோனா வைரஸ் ஒழிப்பிற்கான மருந்தை ஒரு வருடத்திற்குள் கண்டுபிடிக்க முடியுமென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவை வெற்றிகரமாக அமைந்தால் ஒரு வருடத்திற்குள் ...

ஓய்வூதியம் பெறுபவர்களுக்காக மருந்தகங்களை மூன்று தினங்களுக்கு திறக்க ஏற்பாடு

ஓய்வூதியம் பெறுபவர்களுக்காக, நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்கள் மூன்று தினங்களுக்கு திறக்கப்படவுள்ளன. இன்று (02) நாளை  (03) மற்றும் திங்கட்கிழமை (06) ஆகிய தினங்கள் திகதிகளில் திறக்க ...

காணொளி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வெளிநோயாளர்களுக்கு மருத்துவ சேவை

காணொளி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வெளிநோயாளர்களுக்கு மருத்துவ சேவை

காணொளி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வைத்தியசாலைகளில் (க்கிளினிக் ) மருத்துவ சேவையை ஆரம்பிப்பதற்கான உத்தேசத்திட்டம் ரிச்வே சிறுவர் வைத்திய சாலையில் நேற்று  (31) ஆரம்பமானது. இதன் போது ...

தபால் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று

நோயாளர்களுக்கான மாதாந்த மருந்துகளை தபால் மூலம் விநியோகிக்கும் வேலைத்திட்டம்

மாதாந்தம் வைத்திய பரிசோதனை மேற்கொள்ளும் நோயாளர்களுக்கான மாதாந்த மருந்துகளை தபால் மூலம் விநியோகிக்கும் வேலைத்திட்டம் நாளை மறுதினம் ஆரம்பிக்கப்படவுள்ளது. நோயாளர் வசிக்கும் இடத்தின் முகவரி மற்றும் தொலைபேசி ...

மருந்துகளின் தரம் தொடர்பில் பரிசோதனை செய்வதற்கென மருந்து ஒழுங்குபடுத்தல் ஆய்வுகூடம்

நாட்டிற்கு எடுத்து வரப்படும் மருந்துகளின் தரம் தொடர்பில் பரிசோதனை செய்வதற்கென மருந்து ஒழுங்குபடுத்தல் ஆய்வுகூடமொன்று நிர்மாணிக்கப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் குறைந்த விலையில் ...

அனுமதிப்பத்திரமின்றி பெருமளவு மருந்து மாத்திரைகளை எடுத்துச்சென்ற மூவர் கைது

80 வகைகளுக்கு மேற்பட்ட தரக்குறைவான மருந்துகள் அரச வைத்தியசாலைகயிலிருந்து நீக்கப்பட்டுள்ளன

80 வகைகளுக்கு மேற்பட்ட தரக்குறைவான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை பொருட்கள் அரச வைத்தியசாலைகயிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இம்மாதத்தில் மாத்திரம் நான்கு வகையான தரம் குறைந்த மருந்துகளும் சத்திரசிகிச்சை பொருட்களும் ...

நோயாளிகளின் மருத்துவ சேவைகளை மேம்படுத்துவதற்கென மேலும் பல திட்டங்கள்

நோயாளிகளின் மருத்துவ சேவைகளை மேம்படுத்துவதற்கென மேலும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நிர்மாணிக்கப்பட்ட களுத்துறை, நாகொட பொது வைத்தியசாலையின் நிர்வாக ...

வைத்தியரென தன்னை போலியாக காட்டிக்கொண்ட நபரொருவர் கைது

உலகில் முதல் தடவையாக மலேரியாவுக்கான தடுப்பூசி அறிமுகம்

மலேரியாவுக்கான உலகின் முதல் தடுப்பூசியை பரிசோதிக்கும் வேலைத்திட்டம் இன்று கென்யாவில் முன்னெடுக்கப்படவுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இந்த தடுப்பூசியின் பரிசோதிக்கப்படவுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் எதிர்வரும் 3 ...