தபால்மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டுக்கள் நாளை முதல் பொறுப்பேற்கப்படவுள்ளன… 0
தேர்தல்கள் ஆணைக்குழு நாளை விசேட கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது. வாக்களிப்பதற்காக வழங்கப்படும் காலம் தொடர்பில் இங்கு அவதானம் செலுத்தப்படவுள்ளது. மேலும் சில விடயங்கள் தொடர்பிலும் இங்கு பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கிறது. ஆகஸ்ட் மாதம் 6 ம் திகதி இரவு 10 மணியாகும் போது பொது தேர்தலுக்கான ஒட்டுமொத்த முடிவுகளை வெளியிட எதிர்பார்க்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும்