லிபிய தலைநகரில் இடம்பெற்ற விமான தாக்குதலில் 28 பேர் பலி
லிபிய தலைநகர் திரிபோலியிலுள்ள கிளர்ச்சியாளர்களுக்கு சொந்தமான பாடசாலையை இலக்கு வைத்து விமானத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். கிழக்கு லிபியாவில் ஆதிக்கம் ...