Tag: Landslide

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்தும் மழையுடன் கூடிய ...

இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3 மணி வரை அபாய எச்சரிக்கை அமுலிலிருக்குமென இடர் முகாமைத்துவ மத்திய ...

கமரூனில் ஏற்பட்ட மண்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரிப்பு

கமரூனில் ஏற்பட்ட மண்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 26 குழந்தைகள் உள்ளடங்குவதாக கமரூன்தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 30 ஆயிரம் ...

மண் சரிவு அபாய எச்சரிக்கை தொடருகிறது

மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்துக்கு தடை

ஹக்மன முலடியன வீதியில் 10 ம் தூண் மற்றும் பொகுடுவ பகுதிக்கு இடையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன. இந்நிலையில் மாற்று வீதியை பயன்படுத்துமாறு ...

மண் சரிவு அபாய எச்சரிக்கை தொடருகிறது

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நிலவும் மழையுடனான காலநிலையையடுத்து இரத்தினபுரி, கேகாலை, பதுளை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ...

மண் சரிவு அபாய எச்சரிக்கை தொடருகிறது

நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. குருநாகல், கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் வாழும் மக்கள் தொடர்ந்தும் விழிப்புடன் இருக்கவேண்டுமென அனர்த்த முகாமைத்துவ ...

மண் சரிவு அனர்த்த எச்சரிக்கை

பதுளை, குருநாகல், இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் விடுக்கப்பட்ட மண்சரிவு அனர்த்தம் தொடர்பான முன்னறிவிப்பு இன்று காலை 6.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி ...

மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை வரை மீண்டும் நீடிப்பு

நாட்டின் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. களுத்துறை, கேகாலை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு ...

மண் சரிவு அபாய எச்சரிக்கை தொடருகிறது

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நாட்டின் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. களுத்துறை, கேகாலை, காலி, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய ...

கடும் காற்று காரணமாக போக்குவரத்து பாதிப்பு

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணி வரை அபாய எச்சரிக்கை நீடிக்கப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ...