மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு 0
பலத்த மழை காரணமாக நாட்டின் 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்து. நாளை பிற்பகல் 2.30 மணி வரை கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை அமுலில் இருக்குமென தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்,