Tag: Land

உரிமையில் பிரச்சினை இல்லையேல் தாமதமின்றி காணி உறுதிகளை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுரை

பிணக்குகள் அற்ற காணிகளுக்கு 3 மாதங்களுக்குள் காணி உறுதிகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளை பணித்துள்ளார். காணி முகாமைத்துவ நடவடிக்கைகள், அரச வர்த்தக காணிகள் ஆதன ...

இணையத்தளம் ஊடாக சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்ட  நபர் கைது

காணிகளை பதிவுசெய்வதற்கென புதியமுறை

காணிகளை பதிவுசெய்வதற்கென புதிய முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் அதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பதிவாளர் நாயக திணைக்களம் தெரிவித்துள்ளது. 1864ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட செயன்முறைகளுக்கமையவே தற்போதும் ...

வடமாகாண ஆளுநர் இன்று தமது  கடமைகளை பொறுப்பேற்பு

வடமாகாண மக்களின் காணிப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : வடமாகாண ஆளுநர்

வடமாகாண மக்களின் முக்கிய பிரச்சினையாக காணப்படும் காணிப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ...

இலத்திரனியல் மென்பொருளூடாக காணி உரிமங்களைப் பதிவுசெய்வதற்கு நடவடிக்கை

இலத்திரனியல் மென்பொருளூடாக காணி உரிமங்களைப் பதிவுசெய்வதற்கு நடவடிக்கை

இலத்திரனியல் மென்பொருளூடாக காணி உரிமங்களைப் பதிவுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காணி உறுதிப்பத்திரங்களைப் பதிவுசெய்வதில் காணப்படும் மோசடிகளை இல்லாது செய்வதற்காக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் விதானகே ...

யாழ் மாவட்டத்தின் சில முக்கிய பகுதிகள் நாளை மறுதினம் விடுவிப்பு

படையினர் வசமிருந்த 150.15 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமிருந்த 150.15 ஏக்கர் காணி இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. கிளிநொச்சி இரணைமடு இராணுவ தலைமையகத்தில் நிகழ்வு இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ...

யாழ் மாவட்டத்தின் சில முக்கிய பகுதிகள் நாளை மறுதினம் விடுவிப்பு

வடக்கில் காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆளுநர் தலைமையில் குழு

வடக்கில் காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் காணப்படும் காணி பிரச்சினை ...

மேலும் இரண்டாயிரம் காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை

மேலும் இரண்டாயிரம் காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் எட்வட் குணசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பான நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் 9ம் ...

வலி வடக்கில் பாதுகாப்பு படைகள் வசமிருந்த மேலுமொரு தொகுதி பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு

வலி வடக்கில் பாதுகாப்பு படைகள் வசமிருந்த மேலுமொரு தொகுதி பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு

யாழ் வலிகாகம் வடக்கு பிரதேசத்தில் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளில் 27.5 ஏக்கர் காணிகள் பொதுமக்களுக்கு மீண்டும் கையளிக்கும் நிகழ்வு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ...

மேலும் 1400 காணி உறுதிகளை வழங்கும் திட்டம் நாளை மறுநாள்

காணி உறுதி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மற்றுமொரு கட்டம் எதிர்வரும் 07ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்மேலும் 1400 காணி உறுதிகளை வழங்கும் ...

மட்டக்களப்பு ஒல்லிக்குளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு

தீவிரவாதிகளின் பயிற்சி முகாமாக பயன்படுத்தப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்ற காணியொன்று மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனை ஒல்லிக்குளம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் அதனை ...