உரிமையில் பிரச்சினை இல்லையேல் தாமதமின்றி காணி உறுதிகளை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுரை
பிணக்குகள் அற்ற காணிகளுக்கு 3 மாதங்களுக்குள் காணி உறுதிகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளை பணித்துள்ளார். காணி முகாமைத்துவ நடவடிக்கைகள், அரச வர்த்தக காணிகள் ஆதன ...