ஜோர்தானில் அவசரகாலநிலை பிரகடனம்
ஜோர்தானில் அவசரகாலநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். குறிப்பிட்ட சில பிரதேசங்களில் ஊரடங்கு சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜோர்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன. வர்த்தக சந்தைகள் ...