ஜப்பானில் 10 வருடங்களின் பின்னர் வெளிநாட்டவர் ஒருவருக்கு மரணதண்டனை
ஜப்பான் 10 வருடங்களின் பின்னர் வெளிநாட்டவர் ஒருவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளது. ஜப்பானியர்கள் நால்வரை கொலைசெய்த சீன பிரஜையொருவருக்கே மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மூவர் இணைந்து கொலைச்சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். அதில் ...