பாடசாலை விடுதியில் சிறுவனொருவன் தூக்கிட்டு தற்கொலை
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை விடுதியொன்றில் சிறுவனொருவன் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டுள்ளான். குறித்த சிறுவன் பாடசாலை கழிவறையின் கூரையில் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சிறுவன் 14 ...