Tag: Jaffna

தீ விபத்து-மின்சார கோளாறே காரணம்

நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனமொன்று தீப்பிடித்து எரிந்துள்ளது

யாழ் அரசடி பிரதேசத்தில், வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனமொன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. நேற்றிரவு சம்பவம் இடம்பெற்றதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனம் திடீரென தீப்பற்றியமைக்கான ...

யாழ் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் வருடாந்த மகோற்சவம் நாளை

யாழ் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் வருடாந்த மகோற்சவம் நாளை

 வரலாற்று சிறப்புமிக்க யாழ் நல்லூர் கந்தசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவம் நாளை  காலை 10.00 மணிக்கு  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. கொடியேற்ற நிகழ்விற்கான கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு இன்று காலை ...

காமினி செனரத் உட்பட நால்வருக்கு நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

வித்தியா கொலை : 7 பேரது மேன்முறையீட்டை பரிசீலிக்க இன்று திகதி அறிவிப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 7 பேரது மேன்முறையீட்டை பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் திகதி குறிக்கவுள்ளது. இன்றைய தினம் ...

சுற்றி வளைப்பில் 27 பேர் கைது

சுற்றி வளைப்பில் 27 பேர் கைது

யாழில் 2 வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழில் வன்முறைச்சம்பவங்களுடன் தொடர்புபட்ட இவர்கள் ஆவா மற்றும் தனுரொக் போன்ற குழுக்களுடன் தொடர்புடையவர்கள் ...

11பேர் கைது-மோட்டார் வாகனங்களும் கைப்பற்றப்பட்டது

11பேர் கைது-மோட்டார் வாகனங்களும் கைப்பற்றப்பட்டது

யாழில் சில பிரதேசங்களில் குழப்ப நிலையுடன் தொடர்புடைய 4 மோட்டார் வாகனங்களும் 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் மற்றும் மாணிப்பாய் பகுதிகளை சேர்ந்தவர்கள் ...

පොලිස් නිලධාරින් හය දෙනෙකුට ස්ථාන මාරුවීම්

யாழ் மாவட்ட பொலிசாருக்கு காலவரையின்றி விடுமுறைகள் இரத்து

யாழ் மாவட்ட பொலிசாருக்கு காலவரையின்றி விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் ...

கிராம அலுவலர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டார்-யாழில் சம்பவம்

கிராம அலுவலர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டார்-யாழில் சம்பவம்

யாழ் வண்ணார்ப்பண்ணை கிழக்கு கிராம அலுவலகர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டதுடன் அவரது அலுவலகம் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளது. வாள்கள் கம்பிகளுடன் பட்டப்பகலில் நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல் ...

யாழ் போதனா வைத்தியசாலையில் புதிய அவசர சிகிச்சைப்பிரிவு

யாழ் போதனா வைத்தியசாலையில் புதிய அவசர சிகிச்சைப்பிரிவு

யாழ் போதனா வைத்தியசாலையில் புதிய அவசர சிகிச்சைப்பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான நிர்மாணப் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வைத்தியாசலை பணிப்பாளர், டொக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். குறித்த விடயம் ...

சோதனையின் போது 15பேர் கைது

யாழில் மாணவிகள் இருவரை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது

யாழில் மாணவிகள் இருவரை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ் மாவட்ட செயலக சிறுவர் பாதுகாப்பு பிரிவினரால் பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டினை தொடர்ந்து ...

பொசன் உற்சவத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

யாழில் ‘கவனமாக சென்று வாருங்கள்’, வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு

யாழில் வீதி பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது. வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் 'கவனமாக சென்று வாருங்கள்;' எனும் தொனிப்பொருளில் வீதிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான ...