நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனமொன்று தீப்பிடித்து எரிந்துள்ளது
யாழ் அரசடி பிரதேசத்தில், வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனமொன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. நேற்றிரவு சம்பவம் இடம்பெற்றதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனம் திடீரென தீப்பற்றியமைக்கான ...