Tag: ITNnews

மழையுடனான வானிலை அதிகரிக்கலாம்

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளிடம் கோரிக்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வாகன போக்குவரத்தை மணிக்கு 60 கிலோ மீற்றராக பேணுமாறு சாரதிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக விபத்துக்கள் இடம்பெறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக ...

ජනපති සහ කථානායක අතර හමුවක්

பாராளுமன்றத்தில் பிரதமர் ஆசனத்தை மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க சபாநாயகர் இணக்கம்

பாராளுமன்றத்தில் பிரதமர் ஆசனத்தை புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க சபாநாயகர் கரு ஜயசூரிய இணக்கம் தெரிவித்துள்ளார். புதிய பிரதமருக்கு பிரதமர் ஆசனம் வழங்கப்படுவதை சபாநாயகர் எதிர்க்கப்போவதில்லையென ...

ප‍්‍රසන්නගේ විදෙස් ගමන් තහනම තාවකාලිකව ඉවත් කෙරේ

பிரசன்ன ரணதுங்க வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கம்

பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்கவுக்கு வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கப்படுவதாக கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது ...

இணைத்து பிறந்தநாள் கொண்டாடிய பிக்பாஸ் ஜோடி

இணைத்து பிறந்தநாள் கொண்டாடிய பிக்பாஸ் ஜோடி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஆரவ். அதில் வெற்றியாளர் ஆனதும் அனைவரும் அறிந்தது. இந்த நிகழ்ச்சியின் போது, பிக்பாஸ் வீட்டில் இருந்த ஓவியாவுக்கும், ஆரவுக்கும் காதல் மலர்ந்ததாக ...

ඇෆ්ගනිස්ථානයේ හමුදා ගුවන් යානයක් අනතුරට ලක්වෙයි

ஆப்கானிஸ்தானில் இராணுவ ஹெலிகொப்டடர் விபத்தில் 25 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் இராணுவ ஹெலிகொப்டரொன்று விழுந்து நொறுங்கியதில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். டாரா மாகாண மலைப்பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது. நிலவும் சீரற்ற வானிலையே விபத்துக்கு காரணமென தெரியவந்துள்ளது. பரா ...

මහජන පීඩාවක් හෝ මාර්ග අවහිරයක් සිදු නොකරන්න – අධිකරණයෙන් නියෝගක්

42 பேரை சுட்டுக்கொலைசெய்த வழக்கில் 16 பேருக்கு ஆயுள்தண்டனை

42 பேரை சுட்டுக்கொலைசெய்த வழக்கில் 16 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. டெல்லி உச்சநீதிமன்றம் தீர்ப்பை அறிவித்துள்ளது. குறித்த 16 பேரும் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகளென இந்திய ...

පොතුහැර ගැටළුව විසදිමට අගමැති මැදිහත් වෙයි

பொத்துஹெர ரயில் நிலையத்தின் செயற்பாடுகள் வழமை நிலைக்கு

பொத்துஹெர ரயில் நிலையத்தின் செயற்பாடுகள் வழமை நிலைக்கு திரும்பியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரின் நேரடிய தலையீட்டில் ...

නිති විරෝධිව රැගෙන ආ දුම්වැටි තොගයක් අත්අඩංගුවට

சட்டவிரோதமான முறையில் எடுத்துவரப்பட்ட ஒருதொகை சிகரெட்டுக்கள் மீட்பு

சட்டவிரோதமான முறையில் எடுத்துவரப்பட்ட 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ஒருதொகை சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டதாக விமான நிலைய சுங்கப்பிரிவினர் ...

සාමකාමීව හා සුහදශීලීව රාජකාරි ඉටු කරන්න – රජය ඉල්ලයි

இன்றைய தினம் மேலும் சில அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

இன்றைய தினம் மேலும் சில அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதுவரை 12 அமைச்சர்கள், இரு ...

ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய குழு இன்று கூடுகிறது

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று கூடவுள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் இதில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக ...