அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளிடம் கோரிக்கை
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வாகன போக்குவரத்தை மணிக்கு 60 கிலோ மீற்றராக பேணுமாறு சாரதிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக விபத்துக்கள் இடம்பெறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக ...