Tag: ITNnews

“சித்திரை மாத உறுதிமொழி” நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக இடம்பெற்றது

“சித்திரை மாத உறுதிமொழி” நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக இடம்பெற்றது

போதையிலிருந்து விடுதலைப் பெற்ற நாட்டிற்காக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழியளிக்கும் “சித்திரை மாத உறுதிமொழி” வைபவம் இன்று ஏப்ரல் 03ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் கொழும்பு ...

எதிர்க்கட்சி தலைவராக மஹிந்தவை ஏற்றுக்கொண்டுள்ளார் சபாநாயகர்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகரின் வேண்டுகோள்

பாராளுமன்றத்தின் பெருமைக்கும், கௌரவத்திற்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் சபைக்குள் வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்த வேண்டாமென சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்றைய வரவு ...

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா இம்மாதம் 16ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்றையதினம் கொழும்பு மேலதிக நீதவான் ப்ரியந்த லியனகே முன்னிலையில் ...

பாவனைக்கு பொருந்தாத கிறீம் வகைகளுடன் பாகிஸ்தான் நாட்டவர்கள் மூவர் கைது

பாவனைக்கு பொருந்தாத உடலுக்கு பூசும் கிறீம் வகைகள் மற்றும் நகபூச்சு தொகையுடன் பாகிஸ்தான் நாட்டவர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து உடலை வெண்மையாக்குவதற்காக பயன்படுத்தப்படுவதாக கூறும் 7 ஆயிரத்து ...

ஐ. நா. சபையின் சித்திரவதை தடுப்பு துணைக்குழு இன்றையதினம் இலங்கை வருகை

ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதை தடுப்பு துணைக்குழு இன்றையதினம் இலங்கை வருகைதரவுள்ளது. நான்கு பேர் கொண்ட குறித்த குழு எதிர்வரும் 12ம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்குமென ...

வெனிசூலாவின் எதிர்க்கட்சி தலைவருக்கு எதிரான நீதிமன்ற செயற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது

வெனிசூலாவின் எதிர்க்கட்சி தலைவருக்கு எதிரான நீதிமன்ற செயற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது

வெனிசூலாவின் எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் குவைடோவுக்கு எதிரான நீதிமன்ற செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி நிக்கலொஸ் மடுரோவின் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ...

துருக்கி  தேர்தலில் அந்நாட்டு ஆளும்கட்சி பின்னடைவு

துருக்கி தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி

துருக்கியில் இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலில் ஜனாதிபதி தையுப் எர்டோகன் தலைமையிலான ஆளுங்கட்சி வெற்றிபெற்றுள்ளது. 24 மாகாணங்களுக்குட்பட்ட 538 மாவட்டங்களிலுள்ள நகராட்சிகளில் தேர்தல் இடம்பெற்றது. இதில் 778 நகராட்சிகளில் ...

ஜமால் கஷோகியின் பிள்ளைகளுக்கு சவூதி அரசு உதவி

துருக்கியின் ஸ்தான்புல் நகரில் சவுதி அரேபிய தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியின் பிள்ளைகளுக்கு வீடொன்றையும் நஷ்டயீட்டு கொடுப்பனவொன்றையும் வழங்க சவுதி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ...

சீனாவில் காட்டுத்தீயை அணைக்கச் சென்ற தீயணைப்பு படையினர் 30 பேர் பலி

சீனாவில் சிச்சுவான் மாநிலத்திலுள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கச் சென்ற தீயணைப்பு படையினர் 30 பேர் அதில் பலியாகியுள்ளனர். 3 ஆயிரத்து 800 மீற்றர் நிலப்பரப்பைக் கொண்ட ...

இந்திய செய்மதியின் பாகங்கள் விண்வெளி வீரர்களுக்கு அச்சுறுத்தல்

இந்தியா விண்ணில் ஏவிய செய்மதியை ஏவுகணை தாக்குதலினால் அழித்ததன் காரணமாக புவியின் சுற்றுப்பாதையில் அதன் பாகங்கள் சிதறியமை, விண்வெளி வீரர்களுக்கு பாரிய அச்சுறுத்தலாகுமென நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. ...