“சித்திரை மாத உறுதிமொழி” நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக இடம்பெற்றது
போதையிலிருந்து விடுதலைப் பெற்ற நாட்டிற்காக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழியளிக்கும் “சித்திரை மாத உறுதிமொழி” வைபவம் இன்று ஏப்ரல் 03ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் கொழும்பு ...